Thursday, July 23, 2026

Mallika S

Mallika S
11970 POSTS 398 COMMENTS

Kollum Nilavu Konjum Sooriyan 20 1

0
20       மறுநாள் காலை 11 மணி அளவில் கண் விழித்தவள்., தான் எங்கே இருக்கிறோம் என ஒரு  நிமிடம் குழம்பி அப்போது தான் முழித்து பார்த்தாள்.       தூக்க கலக்கம் குறைய, அவளுக்கு புரிந்தது...

Kollum Nilavu Konjum Sooriyan 19 3

0
  நவீனோ, "சரி  அம்மாவும் நானும் வர்றோம்", என்று சொல்லி விட்டு மேலே செல்லலாம் என்று நினைக்கும் போதே., பாட்டி அம்மா பெரியம்மா என அனைவரும் கூட வர, "இத்தனை பேருமா", என்று சொல்லி...

Kollum Nilavu Konjum Sooriyan 19 2

0
   அகிலாவின் கணவர் தான், "அங்க அலைச்சல் ஜாஸ்தி போல, அது மட்டும் இல்லாம சரியா தூங்கலைன்னு வரும் போது சொல்லிட்டு தான் இருந்தாங்க", என்று சொன்னார்.        "சரி வரட்டும், ஏதாவது சாப்பிடுறால...

Kollum Nilavu Konjum Sooriyan 19 1

0
19      லண்டனில் இருந்து கிளம்பு முன் துளசியின் தோழிகளை சந்தித்து அவளுடைய புடவைகள் மற்றும் அவளுடைய ஆடைகள் எல்லாம் எடுத்து பெரிய சுகேசில் வைத்து கொடுத்தவர்.   "அவளிடமே கொடுத்து விடு, அவள் அப்பா...

Kollum Nilavu Konjum Sooriyan 18 3

0
     இரண்டு ஆண்களுக்கும் நடுவில் அமர்ந்து இருந்த கலையும் கிருஷ்ணாவின் அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கிருஷ்ணாவின் அம்மா தான் "நெனச்சேன் கலை, இவன் கிட்ட இருந்து இப்படித்தான் பதில் வரும் ன்னு...

Kollum Nilavu Konjum Sooriyan 18 2

0
    'அவள் கேட்டது உண்மை தானே, 19 வருடங்கள் சும்மா இருந்தது உண்மைதானே, ஆனால் அவள் வந்த பிறகு இவள் போய் விட்டு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், ஏதாவது முடிவெடுக்க வேண்டும்',...

Kollum Nilavu Konjum Sooriyan 18 1

0
18      லண்டனில் எந்த பதிலும் தெரியாமல்  சற்று பதட்டமாகவே இருந்தாள், "கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டோம்., தப்பா நினைக்க கூடாதே", என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.     அதே நேரம் நவீனிடமிருந்து மெசேஜ் வர,...

Kollum Nilavu Konjum Sooriyan 17 3

0
      ராகவனின் அம்மா தான்., "இங்க பாருடா, அவ என்கிட்ட சொன்னது சரியா இருந்துச்சு, அதனால நான் பண்ணி  வைச்சேன்.,   படிக்கிற மாதிரி  ஏதாவது காரணம் சொல்லி வரலாம்., இல்லாட்டி இங்க வேலை...

Kollum Nilavu Konjum Sooriyan 17 2

0
      அவசரமாக நேரத்தை பார்த்து அங்குள்ள நேரத்தை கணக்கிட்டு அழைத்து பாட்டிக்கு சொன்னாள்.     இரண்டு பாட்டி வீட்டுக்கும் தெரியப்படுத்தவும், "சரி நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்லியிருந்தனர்.      "நாளைக்கு எதுக்கும் அங்க வீட்டுக்கு போயிருங்க...

Kollum Nilavu Konjum Sooriyan 17 1

0
17     லண்டனில் வந்து இறங்கியவுடன் நண்பர்கள் வந்து அழைத்துக் கொண்டனர். இங்கிருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைத்து பேசி வைத்தாள்,     வந்து சேர்ந்ததை தெரியப்படுத்திவிட்டாள், ஆனால் கிருஷ்ணாவிடம் மட்டும் அவளால் பேச முடியவில்லை.,    நவீனிடம் "உங்க...

Kollum Nilavu Konjum Sooriyan 16 2

0
"ஹலோ என்ன போயிரு போயிருன்னு சொல்றீங்க., எப்பவோ எங்க அப்பா சொன்னத வச்சு 19 வருஷம் நான் வருவேன்னு நம்பிக்கையில் வெயிட் பண்ணீங்க இல்ல., இப்ப நானே சொல்றேன், அதிகபட்சம் 20 நாள்,...

Kollum Nilavu Konjum Sooriyan 16 1

0
16       அனைவரிடமும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும், கிளம்பும் நாள் நெருங்க நெருங்க அவளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.       பைலில் சேகரித்த முக்கிய பேப்பர்களை எல்லாம் ஸ்கேன் செய்து லண்டனில் இருக்கும் நண்பர்...

Kollum Nilavu Konjum Sooriyan 15 2

0
'இவ எதுக்கு என்னை கூட கூப்பிட்டான்னு எனக்கு தெரியல, ஆனா கோயிலை சுத்தி வந்தாச்சு.,  மறுபடியும் சாமி கும்பிட கூப்பிட்டான்னு போயிட்டு வந்தாச்சு., எதுக்கு இதெல்லாம் பண்றான்னு தெரியல.,  நல்லவேளை சாமி கும்பிட...

Kollum Nilavu Konjum Sooriyan 15 1

0
15       ஒரு வாரம் சென்றிருக்க, அவர்கள் சொன்னது போலவே அவள் கைக்கு சர்டிபிகேட் கிடைத்தது.      அதில் அழகாக போட்டோ ஒட்டி கையெழுத்தும் இடப்பட்டு இருந்தது.      அவனிடம் கையெழுத்து வாங்கும் போதே, போட்டோ ஒட்டிய...

Kollum Nilavu Konjum Sooriyan 14 2

0
அகிலாவின் கணவர் சிரித்துக்கொண்டே, "சரி நீ பாட்டி கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா, நான் அதுக்குள்ள மறுபடியும் ஆபீஸ்க்கு போன் பண்ணி கேட்டுட்டு சொல்றேன்", என்று சொன்னார்.   இவளும் சிரித்துக் கொண்டே...

Kollum Nilavu Konjum Sooriyan 14 1

0
14      இரண்டு நாளில் காய்ச்சல் ஓரளவுக்கு சரியாக இவளே அனைவரையும் கிளப்பி அனுப்பினாள்.     அவர்களது வேலை தடைப்படக்கூடாது என்பதற்காக.,  கலைக்கூட "நான் வேண்டுமானால் கூட ரெண்டு நாள் இருக்கட்டுமா" என்று கேட்டார்.     "அதெல்லாம்...

Thalaikeezh Naesam 22

0
தலைகீழ் நேசம்! 22 பசுபதி, அவர்கள் குடும்பத்தோடு வீடு வந்தான். அன்னை தந்தை மாமா மாமி.. என எல்லோரும் நிரம்பி இருக்க.. அவளின் கணவனும்.. மனையாளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான். நந்தித்தா அறைக்கு சென்றுவிட்டாள்.  ஆனால், வீட்டில்...

Kollum Nilavu Konjum Sooriyan 13 3

0
   உடைகளை அலசி விட்டு பம்பு செட் தீண்டிலேயே அமர்ந்து தலையை உதறி காய போட்டுக் கொண்டிருக்கும் போது தான் உள்ளிருந்து குளித்துவிட்டு கிருஷ்ணா வந்தான். இவளுக்கு கண்ணெல்லாம் சிவந்து போய், முகமும் சிவந்து...

Kollum Nilavu Konjum Sooriyan 13 2

0
  சத்தமே இல்லாமல் இருக்க.,  "நான் வரவா", என்று மேலிருந்து சத்தம் கொடுத்தான்.    "தண்ணிக்குள்ள இருந்து மெதுவாக இழுத்துட்டு வந்துட்டு இருக்கேன் டா., குண்டம்மா வெயிட்டா இருக்கா", என்று சொன்னான்.     "அது உன்...

Kollum Nilavu Konjum Sooriyan 13 1

0
13       விசேஷம் பூஜை என்று அனைவரும் வந்து சென்று இரண்டு மூன்று நாட்கள் ஆகி இருந்தது. இவளுக்கு தான் போர் அடித்தது, இத்தனை நாள் வீட்டில் ஆள்கள் கலகலவென்று இருந்தது அவளுக்கு சந்தோஷமாகத்தான்...
error: Content is protected !!