Thursday, May 9, 2024

Tag: Mallika Manivannan Latest novel

Sangeetha Jaathi Mullai 65

அத்தியாயம் அறுபத்தி ஐந்து : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே! அப்போதைக்கு தன்னுடைய மிகப் பெரிய கடமையாய் நினைத்த பணம் திருப்பிக் கொடுத்தல் மறுநாள் நிறைவேறப் போவதால் சற்று உற்சாகத்துடன் இருந்த ஈஸ்வர்......

Sangeetha Jaathi Mullai 46

அத்தியாயம் நாற்பத்தி ஆறு : நெஞ்சமே பாட்டெழுது- அதில் நாயகன் பேரெழுது! வீடு வந்தவுடன் அம்மாவிடம் “உடம்பு சரியில்லை மா, அதான் விஷ்வா வர சொல்லி வந்துட்டேன்” என்று ரஞ்சனி சொல்லி, “தூங்கறேன்!” என்றும்...

Sangeetha Jaathi Mullai 64

அத்தியாயம் அறுபத்தி நான்கு : ஞாபக வேதனை தீருமோ! வர்ஷினியிடம் உன்னை விட எனக்கு யாரும் அழகில்லை என்று பேசிக் கொண்டே இறங்க.. வர்ஷினியின் முகம் க்ஷண மயக்கத்தைக் காட்டி பின்பு மறைத்தாலும் வெகு நாட்களுக்கு...

Sangeetha Jaathi Mullai 62

அத்தியாயம் அறுபத்திரண்டு : நீயாகிவிட்டேன் நான் என நிழல் சொன்னால்.. சூரியன் என்னால் தான் நீ என்றது! வெளிச்சம் என்னால் தான் நீ என்றது! நிஜம் நானில்லாவிட்டால் நீயில்லை என்றது!  இருள் நானே நீ...

Mental Manathil 13

அத்தியாயம் பதிமூன்று : ஒரே மகனின் திருமணம் அசத்தி விட்டார்கள் திருமலை சாமியும் கிருத்திகாவும்.. பணம் தண்ணீராய் செலவழித்து வந்தவர்கள் அனைவரும் பிரமிக்கும்படி நடந்தது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். கண்டீபனை நிறைய நிறைய பிடித்திருந்தாலும்,...

Mental Manathil 11

அத்தியாயம் பதினொன்று : மருதமலைக்கு திருமலை சாமியே வேதாவையும் ஸ்ருதியையும் அழைத்துச் சென்றார்.. கிருத்திகா போக முடியாத சூழலில் இருக்க, காண்டீபன் தான் கோவிலுக்கு செல்ல மாட்டானே. “நான் டிரைவ் பண்ணட்டுமா” என்று அப்பாவிடம் கேட்க,...

Mental Manathil 10

அத்தியாயம் பத்து : அன்று மட்டுமல்ல இதுவரை இல்லாமல் விடாது மகனை கவனிக்கத் தொடங்கினார்..  என்ன தான் மகனை கெடுபிடி செய்தாலும், மகனல்லவா? அவர் அவனை கலங்க விடலாம், வேறு யாரும் செய்ய விடுவாரா...

Mental Manathil 9

அத்தியாயம் ஒன்பது : “ஏன் க்ருத்தி, உன்ர மவன் என்னோட இப்போல்லாம் சண்டை போடறது இல்லை, வீட்டை விட்டு போனவுடனே பட்டு திருந்திட்டானோ?” “திரும்ப ஆரம்பிக்காதீங்க சாமி.. அதுக்கு ஒரேடியா என்னை கொன்னுடுங்க”   “என்ன இப்படி...

Sangeetha Jaathi Mullai 60

அத்தியாயம் அறுபது : இருள் போலே இருந்தேனே... விளக்காக உணர்ந்தேனே.. உன்னை நானே! ஈஸ்வரின் உணர்ச்சிக் கொந்தளிப்பை பார்த்து அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாலும், அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்ற...

Mental Manathil 8

அத்தியாயம் எட்டு : விரிந்த புன்னகையோடு காண்டீபன் அவளை எதிர் கொள்ள.. அந்த புன்னகை வேதாவை வசீகரித்தது, அதனோடு அவளின் முகத்தினிலும் பரவியது. டிரைவராய் பார்த்ததற்கு இன்றைய அவனின் தோற்றம் இன்னும் செழிப்பாய் கம்பீரமாய். அருகில்...

Mental Manathil 7

அத்தியாயம் ஏழு : சிறிது தூரம் வந்ததும் தேறிக் கொண்டவள்.. “நீங்க எங்க போனீங்க? ஆளையே காணோம்! வேலண்ணா கிட்ட கேட்டா அவருக்கும் தெரியலை” என..   “அதையேன் கேட்கறீங்க அம்மணி.. எங்கப்பா என்னை கடத்திட்டார்”...

Mental Manathil 6

அத்தியாயம் ஆறு : ஆயிற்று! ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று! அவன் போய்! “யார் அவன் என்றே தெரியவில்லை.. பெரிய இவன் போல என் மேல் அவனுக்கு தான் அக்கறை என்று சொன்னானே, எங்கே போனான்?”...

Mental Manathil 5

அத்தியாயம் ஐந்து : மாலை வரை நன்றாக உறங்கி எழுந்த பின் தான் சாப்பிடப் போக தன் பர்ஸ் பார்க்க.. வேதா பணம் கொடுக்கவில்லை என்பதே ஞாபகம் வந்தது.. அதோடு வேதாவின் ஞாபகமும் வந்து...

Mental Manthail 4

அத்தியாயம் நான்கு : ஆம்! அவரின் கவலைக்கு தக்கவாறு அத்தனை பஸ்கள் வைத்திருக்க.. டிரைவர்கள் மட்டும் ஒரு ஐநூறு பேர் இருக்க.. அவரின் மகன் யாருக்கோ டிரைவராக தானே சென்று கொண்டிருந்தான். அவனின் அம்மாவிற்கு தெரியும்...

Mental Manathil 3

அத்தியாயம் மூன்று : அவர்கள் மதுரை சென்ற பிறகு காண்டீபனுக்கு தெரிந்தது.. இறந்தது வேதாவின் அம்மாவின் அப்பா என.. வீடு இவர்களைப் போல பெரிது எல்லாம் இல்லை.. வசதியானவர்கள் தான், ஆனால் இவர்களைப் போல...

Mental Manathail 2

அத்தியாயம் இரண்டு : மகன் சென்று சரியாக இன்றோடு முப்பது நாட்கள் ஆகிவிட்டது, அந்த பேதை அம்மா யார் வரும் அரவம் கேட்டாலும் காண்டீபனோ என்று ஓடி வந்தார். உறக்கத்தில் சிறு அசைவிற்கும் மகன்...

Sangeetha Jaathi Mullai 59

அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது : முடிவுகள் எடுக்கப் படுவது வேறு! திணிக்கப் படுவது வேறு! வீடு வந்து சேரும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ரஞ்சனியின் கண்ணீர் மட்டும் குறைந்தபாடில்லை. வரும்...

Sangeetha Jaathi Mullai 58

அத்தியாயம் ஐம்பத்தி எட்டு : நடப்பவை நன்மைக்கே என  எப்போதும் சொல்லிவிடலாகாது! அன்று தான் ராஜாராமின் காரியங்கள் செய்யப் பட இருக்க, எல்லோரும் வீட்டினில் குழுமியிருந்தாலும் முரளி வருவதற்காக காத்திருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே...

Sangeetha Jaathi Mullai 57

அத்தியாயம் ஐம்பத்தி ஏழு : அடக் காதல் என்பது மாயவலை, கண்ணீரும் கூட சொந்தமில்லை... அடக் காதல் என்பது மாயவலை, சிக்காமல் போனவன் யாருமில்லை... காலையில் அப்படியே கல்லூரி சென்று மாலையில் இங்கே கமலம்மாவை பார்க்க வந்தாள். ரஞ்சனி...

Sangeetha Jaathi Mullai 50

அத்தியாயம் ஐம்பது : காதலிற்கு கண்ணில்லை என்பது பொய்! காதலிற்கு எதுவுமே இல்லை என்பது தான் உண்மை!  வெட்கமும் அறியாது! மானமும் பாராது! வானத்தை வசப்படுத்திவிட்ட ஒரு உணர்வோடு ஈஸ்வர் இருக்க, மாப்பிள்ளையும் பெண்ணும்...
error: Content is protected !!