சிவாவோட அப்பா, பலே கில்லாடி தான் போல
இவருக்கு இஷ்டமிருந்தால், பையன் விரும்பின
பொண்ணு சுமித்ராவை, மகனுக்குக் கட்டணும்,
இல்லைனா, சும்மா இருக்கணும்
அதை விட்டுட்டு வீரமணிக்கிட்ட, எதுக்கு இவர்,
கார்த்திக்கைப் பத்தியே பேசுறாரு?
காதலித்த பெண்ணைப் பற்றி, வீட்டில் சொல்லத்
தைரியம் இல்லாத கோழையா, இந்த சிவா?
இவனெல்லாம், எங்க கார்த்திக் பக்கத்திலக்கூட,
வர முடியாது, மல்லி டியர்