P.Vijayalakshmi
Well-Known Member
ஒரு சில வீடுகளில் இது போல் சுயநலம் பிடித்தவர்களுக்கு இருக்க தான் செய்கிறார்கள்Nice update
டேய் சிக்கந்தர், பாவம் அந்த சின்ன பொண்ணுக்கிட்ட எரிச்சல் பட்டுட்டு இருக்க.. உனக்கு அவமேல விருப்பம்னா நீயே கிஷோர் கிட்ட சொல்லணும்... அதைவிட்டு எரிச்சல் படுற..
இந்த தருண் எல்லாம் என்ன அண்ணனோ... அதுக்கும் மேல அம்மா... யாராவது ஒருத்தர் சிக்கந்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைக்கிறாங்களா... அவன் சொத்தை ஆட்டய போடுறதுலயே இருக்காங்க... தருணுக்கு செம பதிலடி..
எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வீட்டுக்குள்ள போறது சூப்பர்.. வீடு பால் காய்ச்சியாச்சு... அடுத்து சீக்கிரமே டும் டும் தான்.,