Suseela's ( Vijayalakshmi Jagan ) Ilamai Thirumbuthae Unnaalae 1

Advertisement

Sugaa

Well-Known Member
:love::love:...

உங்கள் எழுத்து செம்ம்ம்ம்ம்ம்ம்ம வேகம்... விறுவிறுப்பு...

இளமை திரும்புதே உன்னாலே...ன்னு சிக்கந்தர் யாரைப் பார்த்து சொல்லுவாங்க...waiting. ..c06fdda9dff143ed2a58d2fc2d54d939.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
கிஷோர் மீது சிக்கந்தர் வர்மாவுக்கு அருமையான சூப்பர் குரு பக்தி
அதான் வசதி இருப்பதால் சிக்கந்தரை பார்த்துக்க ஆளும் இருக்கே
அப்புறம் ஏன் பெற்ற மகன்னு கொஞ்சம் கூட பாசமேயில்லாமல் இரண்டு தடவை ஏன் கருணை மனு போட்டீங்க, சுலோச்சனா?
சிக்கந்தர் வர்மாவுக்கு எப்படி விபத்து ஏற்பட்டது?
இந்த விபத்தை யாரு செய்தது?
ஒருவேளை கூடப் பிறந்தவங்களா?
சிக்கந்தரின் அண்ணன் தம்பிகள்ன்னு உறவுகள் சொல்லித்தான் சுலோச்சனா கருணை மனு போட்டாரா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top