அருமையான பதிவு, குந்தவை கல்லுரியில் இருந்து சமாதானம் பண்ணி வீட்டுக்கு கூட்டி வந்த பின்னே மீண்டும் சண்டை சச்சரவுகள், நீலா மகனிடம் பேசுவதை கேட்ட குந்தவைக்கு மனம் தாங்க வில்லை, தாய், மகன் பேசுவது அவர்களுக்கு அது இயல்பான பேச்சாக இருக்க, குந்தவை அதை பட்றி அவனிடம் வாக்குவாதம் செய்து அவர்களுக்குள் சிக்கலை உண்டுபண்ணி கொள்கிறாள், இதனால் அவன் குடித்து வந்து, நல்ல வேலை விபத்து நேரவில்லை, லாரி டிரைவர் தச்சனின் மூத்த சகோதரன், அவனை, இருந்த பதட்டத்தில் பெற்றோர்களுக்கு அடையாளம் தெரியவில்ல என்றாலும், ராஜ ராஜன் ஏன் தன்னை வெளிப்படுத்தி கொள்ள வில்லை,
ராஜ ராஜன், வானதி ஜோடி பொருத்தம் பிரமாதம், இவர்கள் வாழ்வில் இணைவது எப்போது