banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
அதானே பார்த்தேன்
என்னோட கணக்கு தப்பாயிடுச்சோன்னு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன்
கீர்த்திப் பொண்ணு பவித்ரன் அத்தானை விரும்புது
காயத்ரியும் பவித்ரனை விரும்புறாள்
ஆனால் இந்த பவித்ரன் பரதேசியும் காயத்ரியைத்தானே விரும்புறான்
தாத்தாவிடம் போய் சொன்னால் காயத்ரியுடன் கல்யாணம் நடந்து விடுமா?
சின்னப் பொண்ணுன்னு அசால்ட்டா நினைக்கும் கீர்த்தி தற்கொலை மாதிரி தவறான முடிவு ஏதும் எடுப்பாளோன்னு கவலையா இருக்கு
நினைத்ததை அடைந்தே பழக்கப்பட்ட ஜெய்சக்தியின் மகள் தோல்வியை ஏற்றுக் கொள்வாள்ன்னு எனக்கு தோணலை
சரித்திரம் திரும்புதோ?
புனிதாவுக்கு ஜெய்சக்தி செய்த துரோகம் அவள் மகளுக்கு வினையாகப் போகுதா?
ஆனாலும் கீர்த்தி உதய் மாமனை நல்லா பாயிண்ட் பாயிண்ட்டாத்தான் கேள்வி கேட்குறாள்
அவள் கேட்டதில் என்ன தப்பு?
ஏண்டா உதய் பதினேழு பெண்களுடன் ஜாலியா வாழ்ந்த உனக்கு உன் காதல் பெருசு
சின்னவள் என்பதால் கீர்த்திக்கு அவள் காதல் பெரிதில்லையா?
உனக்கு ஒரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமா?
Last edited: