Sinthiya Muththangal 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
புனிதாவை இவ்வளவு மோசமாக
கேவலமாகவா இந்த பரமேஸ்வரன்
கிழவன் பேசினான்?
அட நாறப் பயலே
சீச்சீ இவனெல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது

அழகாயிருக்கான்னு அடுத்தவளோட
புருஷனின் மீது ஆசை கொண்டு
எச்சில் இலையில் சாப்பிட்டப்
பிச்சைக்காரிப் பெண்ணைப்
பெற்று விட்டு அன்றைக்கு வாய்
கூசாமல் புனிதாவை இந்த பரமுக்
கிழவன் இப்படி பேசியிருக்கானே

இந்த நாராயணன் சரியில்லை
மருமகளை கேவலமா பேசிய
அந்த பரமுவின் வாயைக் கிழித்து
தோரணம் கட்டி தொங்க விட்டிருக்க
வேண்டாமோ?

இல்லை அழகு, பணம்ன்னு
ஜொள்ளி ஜொள்ளு விட்டு அந்த
ஜெய்சக்தி மூதேவியின் பின்னாடி
போன தன் மகனையாவது
நாராயணன் வெட்டிப் போட்டுட்டு
ஜெயிலுக்கு போயிருக்கணும்

இது ரெண்டில் எதையும் பண்ணாமல் இப்போவும் அவன் பேசுவதற்கு
வருந்தி நோ யூஸ், Mr. நாராயணன்
 
Last edited:

Geetha sen

Well-Known Member
ஒருத்தரை வாயடைப்பதற்காக எவ்வளவு இழிவாக வேண்டுமானாலும் பேசலாமா பரமேஸ்வர் எல்லாம் மனுச ஜன்மமே கிடையாது.
 

vijaya mahesh

Well-Known Member
உதய் யை ரொம்ப நல்லவன் என்று பரமேஸ்வர் சொல்ல வைச்சிட்டார் .இவ்ளோ வயசு ஆனாலும் அவருக்கு பேச்சு சரியில்லையே.Punithamma பாவம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top