Sevvanthi Pooveduthaen 30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வீரனின் வீரமும்..
தமிழனின் தைரியமும்..
மண்ணின் மீது நேசம் கொண்ட
பாண்டியவன்...

தாய் மீது பாசம் கொண்டவன்..
தவபுதல்வன் அவன்...
வரமாகினான் தாரத்திற்கு...
உணர்வாளா கொண்டவனின்
உண்மை நேசத்தை....
சூப்பர்ப், பாத்திமா டியர்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வீரனின் வீரமும்..
தமிழனின் தைரியமும்..
மண்ணின் மீது நேசம் கொண்ட
பாண்டியவன்...

தாய் மீது பாசம் கொண்டவன்..
தவபுதல்வன் அவன்...
வரமாகினான் தாரத்திற்கு...
உணர்வாளா கொண்டவனின்
உண்மை நேசத்தை....

உம் பாசத்துக்கு தலை வணங்குகிறேன் பாத்தி...

அழகு கவிதை, அருமை...
 

banumathi jayaraman

Well-Known Member
நான் சொன்ன மாதிரியே,
ஏதோ ஒரு கோக்குமாக்கு
பண்ணி, பத்தொன்பது வயது
சின்னப் பையன் கேள்வி
கேட்டுட்டானே=ன்னு,
அய்யாத்துரை, செத்துப்
போய்ட்டாரா, சவீதா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top