தேவி சகுந்தலா தேவி??? செந்தில்வேலுக்கு ரெண்டாவதா கல்யாணம் பண்ணிவந்தவங்க.......
அவங்க கிட்ட ஏன் க்ஞானக்கு இவ்ளோ கோபம்??? இது வரை நல்ல தானே போயிருக்கு........ அவங்க தப்பு ஏதும் இல்லையே......
கல்யாணத்தோட தான் சொத்தையும் மாத்திக்கிட்டாங்களா???
அம்மா காஞ்சு நீ தான் சரியான ஆளு இந்த கூட்டத்துக்கு......
ஓரோருத்தரும் எப்படி பேசுறாங்க......
காசுக்கு முன்னாடி உறவெல்லாம் தூசு தான்......
விஸ்வா ரொம்பவே பாவம்...... எதுவுமே தெரியலை அவனுக்கு.....
*******
20.1....... என்று எகிறினாள்
விஸ்வா........ அது காஞ்சனா தானே????