மிகவும்அருமையான பதிவு சவீதா
.வெஞ்சனம் வெஞ்சனம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா,விளையாடிடுவோம்னு களத்திலே குதிச்சிட்டா
.
வந்தவுடனே அங்கயற்கண்ணிக்கு ஆப்படிச்சாச்சு
.ஒன்னும் இல்லாம வந்தவன்னு சொன்னதும் சீரும் வந்திருச்சு
.
விஸ்வா ,ரேகா கல்யாணத்தை பத்தி எப்படி பேசனும்னு யோசிக்க வேண்டிய அவசியமில்லை, அமுதனை பார்த்ததும் நகை கடை ஓனர் தெரிஞ்சுட்டு அவங்களே பேச ஆரம்பிச்சுட்டாங்க,
பணத்தை பார்த்ததும் எப்படி மாறிடுறாங்க