லாட் பஜார்லயே வல்லவனை தூக்கிட்டாங்களா.........
ஆனாலும் அவனுக்கு இந்த கோபமும் ஆகாது.....வாயும் ஆகாது...... சரியான தேள் கொடுக்கு......
தூக்கிட்டாங்களா... (சிவாஜி செத்துட்டாரா மாடுலேஷன்டா)
கோபம் தானே மனுஷனோட எதிரியே, அதற்கு தோதாய் நாக்கும் தேள் கொடுக்காய் வார்த்தையை வாளாய் வீசுது என்ன செய்ய...