hi friend ,
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அடக்கடவுளே?
வீணாப்போன கோபத்தாலே,
பொஞ்சாதியை பிரிஞ்சுட்டியே,
வல்லவராயா?
வாய் இருக்கு-ன்னு,
என்ன வேணா பேசிடுவியா,
பவள் டியர்?
ஆமாம், இந்த பவளப்பிரியன்
எங்கே-தான்ப்பா போனான்?
ஏதாவது ஆபத்தில்
சிக்கிக்கிட்டானா,
சவீதா டியர்?
ஆமாம், இந்த பவளப்பிரியன்
எங்கே-தான்ப்பா போனான்?
ஏதாவது ஆபத்தில்
சிக்கிக்கிட்டானா,
சவீதா டியர்?