வல்லவரையன்,
ரொம்பவே பாவம் பா
யார் மீது தவறு-ன்னு
தெரியலை
மொத்தத்தில், வதனாவும்,
வல்லவரையனும்,
இரண்டு பேருமே
நிம்மதி இல்லாமல்
தவிக்கிறார்கள்,
சவீதா செல்லம்
தான் செய்த தப்பை
நினைத்து வருந்தும் வல்லவரையனைப்
பார்க்கும் பொழுது,
சுகுணாவிடம் மன்னிப்பு
கேட்கும் பொழுது,
பிரியாவின் போட்டோ
ஆல்பத்தை தானே
வைச்சுக்கட்டுமா-ன்னு,
வல்லவரையன்,
சுகுணாவிடம் கேட்கும்
பொழுது, எனக்கு
அழுகையா வருது,
சவீதா டியர்