மிகுந்த இழுபறிக்கிடையில் ரெண்டு பேருக்கும் அவங்க would-be வாங்கி கொடுத்துட்டாங்க........
ஒரு கல்யாணம் நடந்துடுச்சு..... அடுத்தது எப்போவோ???
விழப்போறது குண்டு சட்டிக்குள்ளானாலும் ரெண்டு பேரும் ஓவரா சிலிப்பிக்குறானுங்க........
அருமையான பதிவு சவீதா.மஞ்சள் கயிறு வாங்க வேண்டும் என வேண்டுதல் வைத்த நயனாவுக்கு, கதிரின் கையால் மஞ்சள் கயிறு கிடைத்தது, அவள் நினைத்தது நடக்கும் என நம்பிக்கையை கொடுத்திருக்குது.
ஆதி கயிறு வாங்கற இடத்தில் என் பொண்டாட்டிக்கு தான் சொன்னா,விலோ வெட்கப்படறா, கல்யாணத்துக்கு எல்லார் முன்னாடியும் வந்து சம்மதம் சொல்றா,ஆனா ஆதியோட போகறது மட்டும் பிடிக்கலையாம்.