மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
பரம்பரைத் தொழிலில் நாட்டமில்லாமல் இருக்கும் நீலவண்ணன் போன்ற மகன்களின் அப்பாக்களுக்கு வரும் வருத்தம்தான் வேலனுக்கும் வந்திருக்கு
ஒருவேளை இதனால்தான் வேலனுக்கு ஹார்ட்
அட்டாக் வந்ததோ?
பிஸினஸ் டெவலப்புக்கு நல்ல நல்ல ஐடியா கொடுத்ததால் டெலிவரி வேலையிலிருந்து கடை வேலைக்கு மாற்றி விட்டார்
இதே போல மாப்பிள்ளைங்கிற புரோமோஷனும் உதிரனுக்கு வேலன் கொடுத்து பார்க்கலாமே
சினமிகாவின் கனவில் வந்த ராஜகுமாரன் யாரு?
உதிரன்தானே?
கோவிலில் வைத்து சித்ரா மாமி நல்ல வார்த்தை பேசினாள்
கோவில் மணியும் அடித்து நல்ல சகுனம் கொடுத்திருச்சு
அப்போ உதிரனுக்கு சினாவை வேலன் கல்யாணம் செய்து கொடுக்கலாமே
கூடப் பிறந்தவள்ன்னு கொஞ்சம் கூட பாசமில்லாமல் சினாவை நீலவண்ணன் அப்படி என்ன பேசி விடுவான்?
அவனுக்கு அப்பான்னு வேலன் நல்லா கொடுத்துக் கட்ட வேண்டியதுதானே
இதுக்கு போய் நீங்க கவலைப்படலாமா, மிஸ்டர் வேலன்?