அடேய் இந்த பால்கோவாவுக்கு பாலை ஊத்தவே பக்குவம் இருக்கானு கேட்கிறியே
நல்லா இருக்கும் குடும்பங்களை கூட பிரிக்கும் இந்த சொத்து......
சுயநலமான பிள்ளைகள் 2 நடுவில் அதற்காக உழைத்த இன்னொரு பெண் பிள்ளை......
நிறைய வீடுகளில் நடக்குது...... ஒத்தை பனைமரத்துக்கு சண்டை போட்டு கடைசியில் 3 உயிர் இழந்தது தான் மிச்சம்......
வீட்டை சுற்றி பல கேஸ் பார்த்தாச்சு.......
என் பிள்ளைகளுக்கு இதெல்லாம் சொல்லி கொடுத்தாச்சு......
சொத்துக்காகன்னு ஒரு சண்டை வச்சுக்க கூடாது....... விட்டுக்கொடுத்துடனும்னு.......
அப்பாவும் பொண்ணும் விழுந்து விழுந்து வேலை பார்க்கிறதால நல்ல லாபம் வருதுன்னு இந்த மூடனுக்கு யாரு சொல்றது.......
அவன் கையில் போனால் 6 மாசத்தில் வித்துடுவான்.....
அதுக்கு இப்போவே பண்ணுறது மேல்......
லாபம் வரவைக்கும் கலை சினா கையில்.......
இந்த மடம் இல்லைனா சந்தை மடம் தான்....
எங்கே இருந்தால் என்ன???
உதிரனுக்கு வேலை போய்டுமே.......
அவனுக்கு வாங்குற அளவு வழி இருக்கா???