அருமையான பதிவு சவீதா.மாட்டு கொட்டகை கிளீன் பண்ணறதும்,வீட்டு வேலை
பார்க்கறதை கவுரவம்னு நெனச்சு வளர்த்து வச்சீங்கன்னு சொல்றவன்,அவ அடுப்புல நின்னு பண்ற வேலையிலே வர்ற லாபத்துல பங்கு கேட்கறான்.
சினாக்கு முன்னே இவன் கல்யாணம் பண்ணதே தப்பு,இவனுக்கு கடையும் வேணும்,வீட்டுலேயும் பொண்ணுங்களுக்கு பங்கு எதுக்குன்னு கேட்கறான்.
நிச்சயம் நின்னதும் ஓடிப் போனவன்,அப்பாவை ஹாஸ்பிடல்லே சேர்த்தது தெரிஞ்சும் எட்டி பார்க்கலை,இவன் தான் பெத்தவங்களை கடைசி வரை வச்சு பார்த்துக்க போறானா.வேலன் நல்லா நாக்கை பிடிங்கிக்கறது போல கேட்டார்.இவன் எல்லாம் என்ன ஜென்மமோ.
சினா கடை வேணாம்னு சொல்லிட்டா,வேலன் இன்னொரு பிரான்ச் தொடங்க இருந்ததை சினாவை
எடுத்து நடத்த சொல்வாரா.