Saveetha Murugasan's Madavaral In Thunai 5

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.மாட்டு கொட்டகை கிளீன் பண்ணறதும்,வீட்டு வேலை
பார்க்கறதை கவுரவம்னு நெனச்சு வளர்த்து வச்சீங்கன்னு சொல்றவன்,அவ அடுப்புல நின்னு பண்ற வேலையிலே வர்ற லாபத்துல பங்கு கேட்கறான்:mad::mad::mad:.

சினாக்கு முன்னே இவன் கல்யாணம் பண்ணதே தப்பு,இவனுக்கு கடையும் வேணும்,வீட்டுலேயும் பொண்ணுங்களுக்கு பங்கு எதுக்குன்னு கேட்கறான்:mad::mad::mad:.

நிச்சயம் நின்னதும் ஓடிப் போனவன்,அப்பாவை ஹாஸ்பிடல்லே சேர்த்தது தெரிஞ்சும் எட்டி பார்க்கலை,இவன் தான் பெத்தவங்களை கடைசி வரை வச்சு பார்த்துக்க போறானா.வேலன் நல்லா நாக்கை பிடிங்கிக்கறது போல கேட்டார்.இவன் எல்லாம் என்ன ஜென்மமோ:devilish::devilish::devilish::devilish:.

சினா கடை வேணாம்னு சொல்லிட்டா,வேலன் இன்னொரு பிரான்ச் தொடங்க இருந்ததை சினாவை
எடுத்து நடத்த சொல்வாரா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Saroja

Well-Known Member
கூடபிறந்தவள எப்படி பேசறான்
கடைய வித்தா அந்த காசு யாருக்கு
மாமி எதுக்கு இப்படி கொளுத்தி
போடுறாங்க
 

Sivaguru

Well-Known Member
இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்றாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top