banumathi jayaraman
Well-Known Member
ஆனாலும், உங்கள் மீது
எனக்கு கொஞ்சம்
வருத்தம்-தான்,
அகிலாண்டேஸ்வரியம்மா?
வீட்டில் கொஞ்சமாவது,
சுமுகமா திரு பேசுவது
உங்களிடம் மட்டும்-தான்
அப்படியிருக்கும் பொழுது
துளசியைப் பொறுமைசாலி,
குணவதி-ன்னு நன்கு தெரிந்த
நீங்களே, திரு and துளசி
விலகலை, கண்டும்
காணாதது மாதிரி
இருந்து விட்டீர்களே?
நீங்கள் நினைத்திருந்தால்
உங்களிடம் மட்டும் சுமுகமா
பேசும் திருவிடம், துளசியைப்
பற்றி நல்லவிதமாகப் பேசி
அவங்களோட வாழ்க்கையை
சரி செய்து இருக்கலாமே?
திருவுக்கு துளசியை
பிடிக்காது-ன்னு உங்களிடம்
அவன் வந்து சொன்னானா?
நீங்களா எதையோ நினைத்து
இத்தனை வருடங்களாக
அவங்க லைப்பை வீணடித்துக்
கொண்டதை வெறுமனே
வேடிக்கை மட்டும் பார்த்துக்
கொண்டிருந்து விட்டு,
துளசிக்கு எந்த நியாயமும்
நீங்கள் செய்யாமல்
இப்போ மகன்களை விட,
மகளை விட, துளசிதான்
என்னை நல்லாப்
பார்த்துக்குவா-ங்கிறது,
என்ன நியாயம்,
அகிலாண்டேஸ்வரியம்மா?
எனக்கு கொஞ்சம்
வருத்தம்-தான்,
அகிலாண்டேஸ்வரியம்மா?
வீட்டில் கொஞ்சமாவது,
சுமுகமா திரு பேசுவது
உங்களிடம் மட்டும்-தான்
அப்படியிருக்கும் பொழுது
துளசியைப் பொறுமைசாலி,
குணவதி-ன்னு நன்கு தெரிந்த
நீங்களே, திரு and துளசி
விலகலை, கண்டும்
காணாதது மாதிரி
இருந்து விட்டீர்களே?
நீங்கள் நினைத்திருந்தால்
உங்களிடம் மட்டும் சுமுகமா
பேசும் திருவிடம், துளசியைப்
பற்றி நல்லவிதமாகப் பேசி
அவங்களோட வாழ்க்கையை
சரி செய்து இருக்கலாமே?
திருவுக்கு துளசியை
பிடிக்காது-ன்னு உங்களிடம்
அவன் வந்து சொன்னானா?
நீங்களா எதையோ நினைத்து
இத்தனை வருடங்களாக
அவங்க லைப்பை வீணடித்துக்
கொண்டதை வெறுமனே
வேடிக்கை மட்டும் பார்த்துக்
கொண்டிருந்து விட்டு,
துளசிக்கு எந்த நியாயமும்
நீங்கள் செய்யாமல்
இப்போ மகன்களை விட,
மகளை விட, துளசிதான்
என்னை நல்லாப்
பார்த்துக்குவா-ங்கிறது,
என்ன நியாயம்,
அகிலாண்டேஸ்வரியம்மா?
Last edited: