Saththamindri Muththamidu 7

Advertisement

Joher

Well-Known Member
போன் உடைத்தான் சரி..அது ஏனென்று துளசிக்கு புரியுமா?
ஏற்கனவே அந்த இரவில் அழுத தாக்கம் திருக்கு இருக்கு..
அடுத்து அவள் ,குரல் கேட்கும் தாக்கம். .அடுத்து?
கண்டிப்பா guess பண்ணிருப்பாள்.....
கதவை பூட்டிக்கிறது தான்.....:p
முடிஞ்சா அதையும் உடைக்கட்டும்.....:p:p:p
 

selvipandiyan

Well-Known Member
நேத்தில இருந்து உள்ளேயே போக முடியல...இப்போ பார்த்தா அடி தூள்!!துளசி போட்டாலே ஒரு போடு..அதுக்கு திரு தலையை ஆட்டினான் பாருங்க! அங்கெ நிக்கிறான் யா நம்ம ஹீரோ!!ஷோபனா வுக்கு இன்னும் கொஞ்சம் குடுத்துருக்கணுமே!!
 

Sri B

Well-Known Member
Saththamindri Muththamidu 7 1


Saththamindri Muththamidu 7 2


Saththamindri Muththamidu 7 3



Friends please dont mistake
i am not replying anybody
because lot of messages

appo naan yaarukkunnu reply panrathau

appadi reply kudukka aarambichaa
enakku ezhutha neramae irukkaathu.

ungaloda general questions , athukku ennoda common reply

Eppo update - saththiyamaaa enakku theriyaaathu eppo ezhuthu mudippaennu

innum eththani episodes irukku- athuvum enakku theriyaaathau i dont plan my writing. thaanaa varrathau
thaan.

Book eppo varum- athuvum enakku theriyaathau because i am not publisher

EMAI AALUM NIRANTHARAA- Kandippaa complete pannuvaen ithu mudinja piragu

site issues vara vara paarthuttu irukkom seekiramae set right panniduvom

என்னை கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பதை கொஞ்சம் குறைத்து முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் மக்களே , மீ பாவம் , எனக்கு அது ரொம்ப டென்ஷன் கொடுக்குது. ஏன்னா என்னால எதுவும் ப்ளான் செஞ்சு செய்ய முடியாது அன்றைய தினம் எனக்கு எப்படியோ அப்படி தான். ப்ளீஸ் என்னை பொறுத்துக் கொள்வீராக.
Wowww..Thulasi Thiru voda intha parimaanam kooda nalla irukey...Elam athiradila erangitanga.. epi semmaa malli ma
 

malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 7 1


Saththamindri Muththamidu 7 2


Saththamindri Muththamidu 7 3



Friends please dont mistake
i am not replying anybody
because lot of messages

appo naan yaarukkunnu reply panrathau

appadi reply kudukka aarambichaa
enakku ezhutha neramae irukkaathu.

ungaloda general questions , athukku ennoda common reply

Eppo update - saththiyamaaa enakku theriyaaathu eppo ezhuthu mudippaennu

innum eththani episodes irukku- athuvum enakku theriyaaathau i dont plan my writing. thaanaa varrathau
thaan.

Book eppo varum- athuvum enakku theriyaathau because i am not publisher

EMAI AALUM NIRANTHARAA- Kandippaa complete pannuvaen ithu mudinja piragu

site issues vara vara paarthuttu irukkom seekiramae set right panniduvom

என்னை கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பதை கொஞ்சம் குறைத்து முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் மக்களே , மீ பாவம் , எனக்கு அது ரொம்ப டென்ஷன் கொடுக்குது. ஏன்னா என்னால எதுவும் ப்ளான் செஞ்சு செய்ய முடியாது அன்றைய தினம் எனக்கு எப்படியோ அப்படி தான். ப்ளீஸ் என்னை பொறுத்துக் கொள்வீராக.
:)Tq MM,
செம ஏபி:) உங்கள் விளக்கங்களும் சூப்பர் :):):):cool::cool::cool:
என்னுடைய இந்த கமெண்ட் என்னடா இது என்று தோன்றலாம் ;) உங்களுக்கும் என்னடா இது என்று தோன்றலாம்;) எனக்கு இப்படி தோன்றுகிறது என்ன செய்ய :rolleyes:
:)
துளசி இது ...என் வீடு இங்கே எனக்குதான் முதல் உரிமை நான் முதல் மருமக என்று அழுத்தமாய் பதி விட்டு இருக்கலாம், வாழவந்தாச்சு ஒரு குழந்தைக்கு தாயும் ஆயாச்சு .........கழிவிரக்கம் கொள்ளாமல்..... தலை நிமிர்வாய் அவளுக்கு பதிலடி கொடுத்து இருக்கலாம்....... 'ஓரமாய் தூங்கி கொண்டு இருக்கறதுங்கள் அப்படித்தான் கொலைக்குங்க யாரை பார்த்தாலும் என்று'.......... அதை விட்டு அடுத்தவருக்கு உதவி செய்யாதே என்று சொல்லி தன் உரிமையை வெளி காட்டியது கொஞ்சம் இறங்கிவிட்டது .
இதில் பாவம் அவங்க அப்பாம்மா பெண்ணை பார்க்க ஆசையாய் வந்து மன அடிவாங்கியது தான் மிச்சம் எல்லா பக்கமும் தேவையில்லாமல் இவங்க வம்புக்கு வாழ் தெரியாத மகளால்
ஆசைக்கு விட்டு கொடுத்து அலங்காரத்துக்கு வாழ்ந்தால் மட்டும் போதுமென்று வாழ்ந்தால் இப்படித்தான் இப்பவும் தன் பெற்றவர்களுக்காக அவள் அதிகம் வருத்தப்படடதுபோல் தெரியவில்லை காதல் அவ்வ்ளவு கண்ணை மறைக்குது:mad:

திரு மற்றவர்கள் எல்லாம் கேள்வி கேட்டும் அளவுக்கு வாழ்வை வெளிப்படையா காண்பித்துவிட்டு..... இன்று என்ன அதுக்கு? என்று கேட்டால்..... எஸ் கரைக்குடுத்தான் அவங்க பர்ஸனால்தான் இருந்தாலும் மற்றவங்க பார்வைக்கு தெரியும்படிவிட்டது யார்? அவங்க அப்பா அம்மவைகூட மதிக்க்காமல் இவ்வளவு நாள் ஒதுங்கி இருந்து காண்பித்தது யார் ?இப்பொது என் வீடு என்று அகங்கார பேச்சும் ரசிக்கவில்லை. இருக்கறவங்க இருங்க இல்லை வெளியே போங்க என்றதும், அம்மாகிட்ட போனை கொடு என்று மகளை வழி நடத்த தெரியவில்லை தங்களுக்கு ஒன்றுமில்லை தாங்கள் ஒற்றுமையான கணவன்மனைவி போல்தான் .... இவ்வளவு நாள் காண்பிக்காமல் தன் பக்கம் டிராப்பகை வைத்து கொண்டு மற்ரவங்களுக்கு நாட்டாமை .....இங்கே திருவும் இறங்கிவிட்டான் தன் அப்பாவிற்க உடம்பு சரியில்லை என்றாலும் ஒதுங்களை விடவில்லை அப்புறமென்ன துளசி பேசவில்லை என்று அடாது:mad: இரண்டாங்கெட்டான் இவனுக்கும் காதலே கண்ணை மறைக்குது அன்றுமின்றும்
உணர்க்குகிறான் என்றால் என்ன உணர்கிறான்? அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை தன்னனிடம் தன மீது அளவுகடந்த விருப்பம் வைத்திருக்கிறாள் அதனால் தான் எப்படி இருந்தாலும் கண்டுக்கமாட்டாள் தன்னை கணவனாய் வாழவிடுவாள் என்று இவ்வ்ளவுநாள் நடந்திருக்கிறானா? இங்கு யார் தப்பு துளசியா திருவா ?
தன் மனைவி சொன்னவுடன் மதிச்சதெல்லாம் ஓகே சோ அப்ப அவள வந்து தன் உரிமையை காண்பிக்க வேண்டுமென்று எதிர்பார்கிறானா ?

ஷோபனா என்ன சொல்வது சரியாக வளர்க்க படவில்லை மனிதர்களை மதித்து வாழனும்...... பணம் பெரிதல்ல...... இன்று பணம் வேண்டி நிற்பது தன் அப்பாவும் தான் சொல்லி கொடுக்கப்பட்டு இருக்கனும் முடடாள்த்தனத்துக்கு சாமரம் வீசி வளர்த்துவிட்டால் இப்படித்தான் .........
வெங்கட் பச்சோந்தி முன்பே சொல்லி இருக்கனும் அவர்களையெல்லாம் மதிக்கணும் அப்பதான் எனக்கு மதிப்பு என்று........ கணவனாய் வாழ் தெரியாதவன் இவ்வளவுநாள் ரூமுக்குள் என்ன செய்தான்?

அகிலாண்டேஸ்வரி ஓகே தனக்கு பிடிக்காத்தை கணவன் செய்துவிட்டார் அவரை விட்டு கொடுக்காமல் ஓகே என்று ஏற்று கொண்டு விட்டு கொடுத்து போயிருக்கிறார் அதற்க்காக மனிஷங்களை மதிக்க தெரியாவராக இல்லை முன்பும் கூட தன் பெண்ணிடம் சொல்கிறார் அவளிடம் ஒழுங்காக இருந்தால் உனக்கும் சாப்பாடு எல்லாம் ஒழுங்கா கிடைக்குமென்று புரிந்து வைத்திருக்கிறார் என்ன என்று மிரட்டவில்லை துளசியை வாழ்வில்

இனி துளசியின் கோபம் என்ன செய்யும் ஆவலுடன் பெண் பெண் என்று விட்டு இருவரும் அவளை மறந்துவிடாமல் இருந்தால் சரி தங்கள் செயல்களால்
குழந்தைக்கு மனதில் பதிந்து இருக்கிறது அப்பாவும் அம்மாவும் பேசிக்க மாட்டாங்க தான்தான் நடுவில் என்று இல்லாவிட்டால் இயல்பாய் அம்மா அப்பாவிடமோ அம்மாவிடமோ போனை கொடுத்திருக்கும் கேள்விகளுக்கு ஏன் நீயே சொல்லமாட்டமா ? என்று கேட்டு இருக்கும்

வீட்டுக்கு அமைதி நல்லது தான் ஆனால் மதிப்பும் மரியாதையும் இல்லாத அமைதி எப்போதும் புழங்கி கொண்டு வாழும் அமைதி நல்லதா ?ஒருநாள் வெடிக்கும்

ஹா ஹா படித்தவுடன் கமெண்ட் இருந்தால் இவ்வளவு தோன்றி இருக்காது சைட்டின் சோலோ இப்படி ஒரு கமெண்டை கொண்டுவந்துவிட்டது வாதாடி மனசுக்குள் ப்ளீஸ் பேர் மீ MM:cool:


 

Joher

Well-Known Member
திரு.....
துளசி அப்பா அம்மாவை கூட்டி வந்தது.....
மற்றவர் முன் சண்டையிட வாக்குவாதம் செய்ய விரும்பாமல் காருக்கு போன் பண்ணுறது.....
இவங்க அப்பாக்கு நீங்க பணம் கொடுக்க கூடாது என்பதற்கு ok சொல்லுவது.....
அவங்களை உள்ளே கூப்பிடுன்னு சொல்லி அவள் கண்ணீர் பார்த்ததும் வற்புறுத்தாமல் இருப்பது.....
இதெல்லாம் ok.... துளசி husbandஆ நடந்துக்குற......

நடத்தையில் இதெல்லாம் செய்யமுடிந்த உனக்கு வார்த்தை மட்டும் ஏன் முட்டுது?????

காருக்குள் ஏற்றியவுடன் போகவேண்டாம்னு சொல்லதோணுது..... ஆனா சொல்லல.....
என்ன வந்தது இவளுக்குன்னு நினைக்கிற..... அப்பவும் mute.....
பொண்ணு வலிக்குது.... ஆனா இதுனால இல்லைனு சொல்லுறான்னா அவளுக்கு எல்லாமே புரிந்திருக்கு....... இதுக்கும் mute...

Driver கிட்ட பணம் என்கிட்ட வந்து வாங்கிக்கோன்னு சொல்லுற..... புள்ளைக்கிட்ட ATM card பணம் கொடுக்குற..... இதையெல்லாம் துளசியிடம் சொல்லமுடியாதா?????
நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதை மற்றவர்களுக்கும் கொடு..... நல்ல policy....
இது உன் மனைவி விஷயத்தில் மட்டும் பொருந்தாதா???

அவள் உன்கிட்ட பெருசா எதுவுமே எதிர்பார்க்கலை.....
எல்லோர் முன்னாடியும் கை நீட்டி அடித்தும் கூட இரவில் உனக்கு உடன்பட்டாள்..... சந்தோசமா ஏற்றுக்கொண்டாள்..... பதிலுக்கு நீ அவளை அளவுக்கு அதிகமாய் உதாசீனப்படுத்துகிறாய்.....

என் மனைவி எனக்கு முக்கியம் தான்னு நீ வார்த்தையால் சொல்லும் அளவுக்கு நடக்கிறாய்...... நம் வாழ்க்கை அடுத்தவர் வாய் அவலாக விடலாமா?????
நீ ஒன்னும் அவள் முகம் பார்த்தே பேசுவது கிடையாது...... அப்படியிருக்கும் போதே அவளோட ஒரு வார நிராகரிப்பை தாங்க முடியல...... அப்போ 13 வருட நிராகரிப்பின் காயம் அவளுக்கு இருக்காதா???? ஒரு மொபைலை உடைத்தால் எல்லாம் சரியாகுமா???? உன் பொண்ணு பார்க்கவில்லையா????

பிள்ளைகளுக்கு பெற்றோர் முன்னுதாரணம்...... அதுவும் பெண் குழந்தை...... தாயை போல் பிள்ளைனு easy-யா சொல்லிடுவாங்க..... உன் கண் முன் இருக்கும் சோபனாவை பார்.....

உன் வாழ்க்கையை கெடுத்தது நீ தான்..... இன்னும் கெடும் முன் சரிப்படுத்து.....
Time is a big healer..... 13 வருடம் கூட போதவில்லையா உனக்கு?????
உனக்காக உருகும் ஜீவன் ஒன்று இருக்கிறது.....
மீதி இருக்கும் உயிரையும் எடுத்துவிடாதே......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top