யாராலும், ஒத்துக் கொள்ளப்படாத, விருப்பமில்லா மருமகள்....
அந்த கூட்டுக் குடும்பத்தில் உரிமையை நிலைநாட்டினால்
அவள் நிலமை இன்னும், கேவலமாக இருந்து இருக்கும்...
தனக்கு, தன் பெண்ணிற்கு, கணவனுக்கு உரியது எடுத்து
செய்வதை மற்றவர்கள் தடுக்காததே அதிகம்.......
ஹா..ஹா...அந்த முற்றுப்புள்ளி யார் வைப்பது....?
திரு கதைதான்,சோக கதை , ஆச்சே...
அவர்கள் வாழ்க்கை சரியாக 13 ஆண்டுகள் ஆக வேண்டியுள்ளது....
இன்னும் திரு தன் வாய்திறந்து ஒன்றும், சொல்ல வில்லை...
இனிமேலாவது பேச ஆரம்பிப்பான் என்று நினைக்கிறேன்...
போனை உடைத்து விட்டு, புது iPhone வாங்கி கொடுப்பானோ.....