Saththamindri Muththamidu 11

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஏழரை சனியா இல்லை வக்கிர சனியா?????

இவரு அதிகமா உணர்ந்தாராம்..........
உணர்த்தனும்னு தெரியலையோ??????

மரியாதை மட்டும் குடுத்து வாங்கணும்...........
Love........ affection............ அது one way track தானா இவனுக்கு.........
ஏன் போனானு கூட தெரியாது .....இத்தனை வருடம் பேசினது கூட இல்லை ....எல்லோரும் வேலைகரண் மகள்னு சொல்லறதை பார்த்து கேட்டுட்டு தானே இருந்தான்..... கொஞ்சமும் மனசாட்சி இல்லாத ஜென்மம் .....இப்படி ஒரு நாயகன்...... எனக்கு என்ன சொல்லறதுனு தெரியலை ......

Have Guests Jo ...
back monday .....
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருத்தி சும்மா இருந்தால்,
அடுத்தவள் ஆடுவாள் போலவே?
இந்த சாரதா, சித்ரா, இவளுகளுக்கெல்லாம்,
அண்ணன், தம்பி, நல்லாயிருக்கக்கூடாது
அவங்க குடும்பம், குழந்தைகள்
யாரும் நல்லாயிருக்கக்கூடாது
ஆனால், இவளுகளுக்கு சீர் மட்டும்,
தவறாமல் செய்யணும்
இந்த சாரதா, சித்ரா என்ன சகோதரி
ஜென்மங்களோ?
தெரியலையே, மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய், திருநீர்வண்ணன் டியர்?
உன் பெண்ணுக்காக வந்தால் என்ன?
உனக்காக வந்தால் என்ன?
எப்படியோ, நீ கூப்பிடாமல்,
அவளாக, துளசி வந்தாளே=ன்னு
சந்தோஷப்படாமல், திரும்பவும்
முருங்கை மரம் ஏறுரியே,
திரு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வீட்டில், துளசி இருந்த பொழுது,
அவளுடன் ஒரு வார்த்தை பேசாமல்,
துளசியின் முகத்தைப் பார்க்காமல்,
அவளிடம் ஒரு மாதம், மூஞ்சி
திலீப்பிக்கிட்டு இருந்த, நீயெல்லாம்
அவளைப் பேசக்கூடாது
திருநீர்வண்ணன் தம்பி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ராத்திரியெல்லாம் அஜால் குஜாலா,
ரொமான்ஸ் பண்ணிட்டு,
காலையிலும், இருந்த
இனிமையை கெடுத்தது நீ?
நீ போய் துளசியை குற்றம்
சொல்கிறாயே,
திருநீர்வண்ணன் தம்பி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவள், துளசி=தான் கோபித்துக்
கொண்டு போனாள்
சரி, அது அவள் குற்றமாகவே
இருக்கட்டும்
ஏன்னா, அவள் முதுகெலும்பில்லாத,
பிராணி பாரு, திரு தம்பி?
ஏன்? நல்லவன் நீதான், அவங்கம்மா
வீட்டுக்குப் போய், அவளை
கூப்பிட்டுக் கொண்டு வருவதுதானே?
எந்த கேட்/பூனை, குறுக்கே போனது,
திருநீர்வண்ணன் ஸார்வாள்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மூத்த மகள், பெரியவளாகியிருக்கும்
இந்த நேரத்தில்,
இன்னொரு குழந்தையா=ன்னு,
துளசி வெட்கப்படுவது,
பரிதவிப்பது எல்லாம்
வெகு நியாயமான ஒன்றுதான்
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாராவது, ஏதாவது
சொல்லிடுவாங்களோ=ன்னு,
துளசி, பயப்படுவதற்கு
தகுந்த மாதிரியே,
அத்தைக்காரி சித்ரா பேசுறாளே,
மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top