sindu
Well-Known Member
முட்டாள் திரு இன்னும் தன் தப்பை உணரவில்லை
எப்போ உணர்வான்
மீனு அழகா புது வரவை ஏற்று கொண்டாள்
அகிலா தன் கடமையை அழகா செய்கிறார்
துளசி திருவிடம் தன் ஆதங்கத்தை கொட்ட ஓர் வாய்ப்பு கிடைக்கும் போல இருக்கு
திரு துளசி பற்றி என்ன உணர்ந்தான் ....அவள் மன வலியை என்றாவது உணர்ந்து இருக்கான ???
எப்போ உணர்வான்
மீனு அழகா புது வரவை ஏற்று கொண்டாள்
அகிலா தன் கடமையை அழகா செய்கிறார்
துளசி திருவிடம் தன் ஆதங்கத்தை கொட்ட ஓர் வாய்ப்பு கிடைக்கும் போல இருக்கு
திரு துளசி பற்றி என்ன உணர்ந்தான் ....அவள் மன வலியை என்றாவது உணர்ந்து இருக்கான ???