Saththamindri Muththamidu 11

Advertisement

sindu

Well-Known Member
முட்டாள் திரு இன்னும் தன் தப்பை உணரவில்லை
எப்போ உணர்வான்

மீனு அழகா புது வரவை ஏற்று கொண்டாள்
அகிலா தன் கடமையை அழகா செய்கிறார்

துளசி திருவிடம் தன் ஆதங்கத்தை கொட்ட ஓர் வாய்ப்பு கிடைக்கும் போல இருக்கு
திரு துளசி பற்றி என்ன உணர்ந்தான் ....அவள் மன வலியை என்றாவது உணர்ந்து இருக்கான ???
 

Joher

Well-Known Member
நிஜமாவே இவன் மார்ஸ் கிரகத்துல இருந்து வந்து குதிசானா ???/....
எப்படி இப்படி இருக்கான்....எனக்கு புரியவே இல்லை ....துளசி ஒரு தனி உலகத்துல ....அகில் அம்மா மாற்றம் மனதிற்கு இதம் ......
Nice Episode...

Thank you very much.Mallika

ஏழரை சனியா இல்லை வக்கிர சனியா?????

இவரு அதிகமா உணர்ந்தாராம்..........
உணர்த்தனும்னு தெரியலையோ??????

மரியாதை மட்டும் குடுத்து வாங்கணும்...........
Love........ affection............ அது one way track தானா இவனுக்கு.........
 

Sundaramuma

Well-Known Member
இந்த சைட் எங்களுக்கு தாய் வீடு போல மல்லிகா .... உரிமையா வந்து பேசி போற இடம் ....என்ன கொஞ்சம் அதிகமா பேசறோம்.... எப்படி கதை கொடுத்தாலும் படிப்போம் ...உங்க பின்னாலயே வருவோம்.....don 't worry ...be happy
 

ValliRathinam

Well-Known Member
இதெல்லாம் சரிதான் துளசியோட பெற்றோர்கள் வரவில்லையா ?அவளும் நினைக்கவில்லையா?
தம்பி மட்டும் போதுமா?
இதுக்கொல்லாம் மல்லி அடுத்த
பதிவில் பதில் சொல்லுவாங்கலோ?
2 பதிவில் எல்லோருடைய மனதை மாத்த தெருஞ்சவங்களுக்கு இதற்கான பதிலும் இருக்கும்..
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போத்தான், சாரதா, வாயை
மூடிக்கிட்டு இருக்காள்
உடனே, அவ தொங்கச்சி சித்ரா
வாயைக் காட்டுறாளே,
மல்லிகா டியர்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ஏழரை சனியா இல்லை வக்கிர சனியா?????

இவரு அதிகமா உணர்ந்தாராம்..........
உணர்த்தனும்னு தெரியலையோ??????

மரியாதை மட்டும் குடுத்து வாங்கணும்...........
Love........ affection............ அது one way track தானா இவனுக்கு.........
ஏன் போனானு கூட தெரியாது .....இத்தனை வருடம் பேசினது கூட இல்லை ....எல்லோரும் வேலைகரண் மகள்னு சொல்லறதை பார்த்து கேட்டுட்டு தானே இருந்தான்..... கொஞ்சமும் மனசாட்சி இல்லாத ஜென்மம் .....இப்படி ஒரு நாயகன்...... எனக்கு என்ன சொல்லறதுனு தெரியலை ......

Have Guests Jo ...
back monday .....
 

Joher

Well-Known Member
பாட்டி பேத்தி convo................... பேயே பேய் கதை சொல்லுதே........ செம.........

அதிலும் சித்தப்பா.......... கலக்குறார்.........

சோபனா நீ எங்கே போன உன் வீட்டுக்காரனை விட்டுட்டு.........

சின்ன பொண்ணு கூட காமெடி பண்ணுறான்............ வந்து சிரிச்சிட்டு போ..........
 

Joher

Well-Known Member
மகளை விட்டு மனமே இல்லாமல் துளசி ரூம் உள் செல்ல............
அப்போதும் மனதே இல்லாமல் துளசி ரூம் உள் செல்ல......... இதுதானா..........

அவன் கண்களை பார்க்காமல் போய்ட்டாளா..........
அதுக்குதான் வேதாளம் முருங்கை மரம் எறியதா..........

அப்போ மீனாக்ஷிக்காக தான் இங்கே வந்த........... எனக்காக இல்லையில்லை...........

டேய் மரமண்டை........... இப்போ துளசி உனக்கு சேவை பண்ணனுமா......... உன் பொண்ணுக்கு பண்ணனுமா...........
உன் romance எல்லாம் அப்புறம் வச்சிக்கோ..........
என்னவோ நீ கூப்பிட்டு அவள் உன்னை கவனிக்காமல் போன மாதிரி கேள்வி கேக்குறியே........
போடா..... போடா.. அவளை கொஞ்சம் நிம்மதியா ரெஸ்ட் எடுக்க விடு........

ஆக்க பொறுத்த உனக்கு ஆற பொறுக்கவில்லையா?????

பொறுடா......... உன் பொண்டாட்டி உனக்கு தான்........
உன் அம்மா மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா......... உங்கம்மா நீ எதிர்பார்க்கும் தனிமையை உனக்கு கொடுப்பார்கள்........
அப்போதாவது உன்னை அவளுக்கு உணர்த்துவாயா?????? உன் காதலை சொல்வாயா????

Be confident..........
 
Last edited:

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

அவன் தேடும் அமைதி அவளிடத்தில்
அவள் தேடும் அமைதி அவனிடத்தில்
அமைதியாய் இருந்துவிட்டு
அலை மோதும் நெஞ்சங்கள்;
அருகருகே வந்த பின்னும்
அலைபாயும் அன்றில்கள்;
அன்பால் அணைக்கும் நேரம்
அலை அடங்கும் தன்னாலே....!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top