Saththamindri Muththamidu 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Saththamindri Muththamidu 11 1

Saththamindri Muththamidu 11 2

:)

Thank you very much for the wonderful support and encouragement.

Love You Friends..

Little bit afraid also that i should keep you people expectations.
மனம் விரும்புதே உன்னை உன்னை
(உங்களை) மல்லிகா செல்லம்
உறங்காமலே கண்ணும் கண்ணும்
உங்களின் லவ்லி நாவலுக்கு
காத்திருந்து சண்டை போடுதே
உங்களோட லவ்லி நாவலை
நினைத்தாலே சுகம்தானம்மா
நெஞ்சில் உங்கள் லவ்லி
நாவலின் அப்டேட்தானம்மா
அய்யய்யோ உலகை மறந்தேனம்மா
இந்த அழகிய நாவலைத் தவிர,
வேறு எதுவும் கண்ணில்
தெரியலேம்மா,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

ValliRathinam

Well-Known Member
இரண்டு பதிவுகளில் மல்லி குடும்பத்தையே புதுபிச்சுட்டாஙக
எல்லோரும் இப்படி டககுனு மாறுவாங்களா? நம்ப முடியவில்லை......
நான்கு நாட்களுக்கு ஒருமுறை பதிவு குடுத்தப்ப நல்லா போச்சு இப்ப இரண்டு நாட்களூக்கு ஒருமுறை குடுதது கதையையும் சுருக்கிட்டாங்களோ தோனுது
ஆயினும் பதிவுக்கு நன்றி.
 

Sundaramuma

Well-Known Member
நிஜமாவே இவன் மார்ஸ் கிரகத்துல இருந்து வந்து குதிசானா ???/....
எப்படி இப்படி இருக்கான்....எனக்கு புரியவே இல்லை ....துளசி ஒரு தனி உலகத்துல ....அகில் அம்மா மாற்றம் மனதிற்கு இதம் ......
Nice Episode...

Thank you very much.Mallika
 

banumathi jayaraman

Well-Known Member
கார்தானே?
போனால் போகட்டும், திரு டியர்
காரைத் திருப்பிக் கொடு-ன்னு,
நாகேந்திரனிடம், இனிமேல் கேட்காதே,
திருநீர்வண்ணன் டியர்
வேற புதுக் கார் வாங்கி, அதிலே,
உன் பொஞ்சாதி துளசியைக்
கூட்டிட்டுப் போ
உன் அத்தையின் புருஷன் and
உன் தம்பி பொண்டாட்டியின்
அப்பா-ன்னு
உறவுக்காரங்க=தானே, உனக்கு?
உனக்கு, பையன் வரப்போறான்
அதனாலே, தம்பிக்காக விட்டு விடு
தம்பிக்காக இருபது லட்சம் பணம்
கொடுத்தாயே
அதோட சேர்த்து இந்தக் காரையும்
விட்டு விடு, திருநீர்வண்ணன் டியர்
 
Last edited:

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

அவன் தேடும் அமைதி அவளிடத்தில்
அவள் தேடும் அமைதி அவனிடத்தில்
அமைதியாய் இருந்துவிட்டு
அலை மோதும் நெஞ்சங்கள்;
அருகருகே வந்த பின்னும்
அலைபாயும் அன்றில்கள்;
அன்பால் அணைக்கும் நேரம்
அலை அடங்கும் தன்னாலே....!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

sindu

Well-Known Member
முட்டாள் திரு இன்னும் தன் தப்பை உணரவில்லை
எப்போ உணர்வான்

மீனு அழகா புது வரவை ஏற்று கொண்டாள்
அகிலா தன் கடமையை அழகா செய்கிறார்

துளசி திருவிடம் தன் ஆதங்கத்தை கொட்ட ஓர் வாய்ப்பு கிடைக்கும் போல இருக்கு
திரு துளசி பற்றி என்ன உணர்ந்தான் ....அவள் மன வலியை என்றாவது உணர்ந்து இருக்கான ???
 

Sundaramuma

Well-Known Member
இந்த சைட் எங்களுக்கு தாய் வீடு போல மல்லிகா .... உரிமையா வந்து பேசி போற இடம் ....என்ன கொஞ்சம் அதிகமா பேசறோம்.... எப்படி கதை கொடுத்தாலும் படிப்போம் ...உங்க பின்னாலயே வருவோம்.....don 't worry ...be happy
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top