banumathi jayaraman
Well-Known Member
போட்டியில் பங்குபெற்ற நாற்பத்தியெட்டு எழுத்தாளர் கண்மணிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், அன்புத் தோழமைகளே
ஏன்னா முதல் பரிசுன்னு ஒண்ணு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாற்பத்தியெட்டு அன்புப் பூக்களின் அற்புதப் படைப்புக்களுமே முதல் பரிசு பெறத் தகுதியான நாவல்கள்தான்
அனைத்தும் உயர்ந்த ஜாதி நவரத்தினங்கள்தான்
ஏன்னா முதல் பரிசுன்னு ஒண்ணு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாற்பத்தியெட்டு அன்புப் பூக்களின் அற்புதப் படைப்புக்களுமே முதல் பரிசு பெறத் தகுதியான நாவல்கள்தான்
அனைத்தும் உயர்ந்த ஜாதி நவரத்தினங்கள்தான்