Ramya Rajan's Pani Sinthum Sooriyan 35

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எப்பொழுதும் ஸ்வர்ணம்பிகை
மருமகளின் மீது பாசமும்
நேசமும் உள்ள நல்ல மாமியார்
அகிலாண்டேஸ்வரி
ஒருவேளை, பெரிய அகிலாவுக்கு
தான் பார்த்து கொண்டு வந்த
மூத்த மருமகள்-ன்னு
ஸ்வர்ணாவின் மீது ஸ்பெஷல்
பாசமோ, ரம்யா டியர்?
 

MythiliManivannan

Well-Known Member
குட்டி ஏஞ்சல் வரப்போவதை ராம், தாமதமாக தெரிஞ்சுக்கும்போதுதான் அவர்களுக்கிடையே மனஸ்தாபம் உருவாகுமா....... ரம்யா
 

Harishan

Well-Known Member
;);)... thanks for the back to back updates... அபர்ணா ரெம்ப பொறுப்பான மருமகளா எடுத்து செய்கிறா... ஸ்வர்ணா ரெம்ப லக்கி நல்ல பிள்ளைகள் மருமக்கள் அமைய...ராமா இப்பிடியா உளறி வைப்பாய்...இந்நிலை பேபி பற்றி அறிந்தால் என்ன சொல்வார்கள...
 

banumathi jayaraman

Well-Known Member
பதினைந்து வயதுக்கப்புறம்
ராம்முக்கு அப்பாவின் பாசம்
கிடைக்காமல் தாய் ஸ்வர்ணாவின்
அரவணைப்பில் மட்டுமே வளர்ந்த
ராம், அகிலா இருவருக்கும்
அம்மாவுக்கு உடம்புக்கு
முடியலை=ங்கிறப்போ
பயம் வருது
அழுவுறாங்க
இரண்டு பேருமே ரொம்பவே
பாவம்-ப்பா, ரம்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top