Ramya Rajan's Pani Sinthum Sooriyan 35

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா இது மஹா அக்குறும்பா
இருக்கு, ரம்யா டியர்?
அத்தைக்காரி ஸ்வர்ணாம்பிகை
சாப்புடுற மாத்திரையைப் பார்த்து
டவுசர் டவுட்டு வந்து அந்தப் புள்ள
அபர்ணாதேன், ஆம்படையான்கிட்ட
சந்தேகம் கேட்டு ஸ்வர்ணாவை
நேரங்காலத்துல ஹாஸ்பிடல்ல
பார்த்து தலைக்கு வரப் பார்த்ததை
தலைப்பாகையோடு போக வைச்சுது,
அபர்ணாதேன், ரம்யா டியர்

இல்லாட்டி ஸ்வர்ணாவின்
உடல்நிலைப் பற்றி இப்போதைக்கு
யாருக்கும் தெரிந்திருக்காதே?

வருமுன் காப்போம்=ங்கிற மாதிரி
மாமியாக்காரியோட உடம்பை
முன்னாடியே கண்டுபிடிச்ச
மருமவள் அபர்ணாவைப்
பாராட்டாவிட்டாலும், ஆளாளுக்கு
குத்தம் சொல்லாமலாவது
இருக்கலாமே, ரம்யா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
Tks ரம்யா.....

எதிரி வீட்டு பெண்ணாய் இருந்தாலும் புகுந்த வீட்டில் பார்த்து பார்த்து கவனித்தால் யாருக்கு தான் புடிக்காது......
பிடித்தம் வந்து விட்டால் மற்றதெல்லாம் ஓரமா போய்டும்......

அபர்ணா...... எல்லோர் மனதிலும் வந்தாலும் ஸ்வர்ணா பெற்றோர் வீட்டினரின் மனதில் அவ்ளோ ஈஸியா இடம் பிடிக்க முடியவில்லை.....
ஸ்வர்ணாவின் இந்த நிலைக்கு காரணம் என்னவோ அபர்ணா அத்தை நீலிமா and ஸ்வர்ணா கணவரும் தான்......
கோபம் காட்டப்படுவதோ அபர்ணாவிடம்......
என்னடா உலகம்......
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?????

அம்மா உடல் நலத்தை பற்றி சொல்லாதற்க்கே கோபம் கொண்ட ராம் தன்னோட வாரிசு பற்றி late ஆ தெரியும் போது என்ன சொல்ல போறானோ?????

அம்மா மட்டுமே உலகம் என்று வாழ்ந்த பிள்ளைகளுக்கு அம்மாவுக்கும் உடல் நலம் சரியில்லை என்னும் போது இடிந்து தான் போவார்கள்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top