பிரேம் முடிவு பண்ணிவிட்டான் போல......
பிரேம் வந்துட்டான்னா???
அவங்க அம்மா ஒத்துக்கிட்டாங்களா ???
சம்பாதிக்கும் வரை தான் எல்லாம் பொது.......
அப்புறம் எல்லாம் கணக்கு தான்......
யாரோ ஒருத்தங்க குளறுபடி பண்ண இருப்பாங்க......
அம்மா அப்படி இருந்தாலும் பாலா மாமா வீட்டோட ரொம்ப ஒட்டுதலா இருக்கிறான்.......
அது ஒன்னு தான் இவங்க சந்தோசம்........