MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு ரம்யா.சுமித்ரா போலவே திலீப் இருப்பான்னு,ஈஸ்வரி தப்பா நெனச்சுட்டாங்க.
வேலைக்கு போறதுக்கு முன் தான்,எனக்கு வேலை கிடைச்சா எல்லாம் பார்த்துக்கறதா சொல்றது, வேலை கிடைச்சதும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது,எனக்கு தான்னு கொடுக்க மனசு வர்றது இல்லை......
எதுவும் வேண்டாம் பொண்ணு மட்டும் போதும்னு வந்த வரன் யாராக இருக்கும்.பிரேம் வீட்டில் இருந்து வந்திருந்தா அவங்க அம்மா நடந்துட்ட விதத்தை பார்த்திருந்த சுமி இதுக்கு ஒத்துக்க மாட்டா.
வேலைக்கு போறதுக்கு முன் தான்,எனக்கு வேலை கிடைச்சா எல்லாம் பார்த்துக்கறதா சொல்றது, வேலை கிடைச்சதும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது,எனக்கு தான்னு கொடுக்க மனசு வர்றது இல்லை......
எதுவும் வேண்டாம் பொண்ணு மட்டும் போதும்னு வந்த வரன் யாராக இருக்கும்.பிரேம் வீட்டில் இருந்து வந்திருந்தா அவங்க அம்மா நடந்துட்ட விதத்தை பார்த்திருந்த சுமி இதுக்கு ஒத்துக்க மாட்டா.
Last edited: