Sundaramuma
Well-Known Member
குடும்பம் இவன் பக்கம் நிற்க்கும் தான் ....இவன் ஊரை பத்தி கவலை படலன்னாலும் மதிப்பு மரியாதை போய்டும் தானே .....இவ பண்ணறதுக்கு தண்டனை வல்லபன் அனுபவிக்கணுமா ....அர்ச்சனாவுக்கு தான் மனசாட்சி இல்ல ..
ஆனால் அவ குடும்பத்துல உள்ளவங்க கண்டிப்பா வல்லப் பக்கம் நிற்பாங்க.. சிஸ்
அவன் குடும்பமும் இருக்கு..
ஊர் பத்தி கவலை படமாட்டான்..
ஆனால் உள்ள வலி இருக்கும்.