P8 Saravam Sakthi Mayam

Advertisement

Sundaramuma

Well-Known Member
அர்ச்சனாவுக்கு தான் மனசாட்சி இல்ல ..
ஆனால் அவ குடும்பத்துல உள்ளவங்க கண்டிப்பா வல்லப் பக்கம் நிற்பாங்க.. சிஸ்
அவன் குடும்பமும் இருக்கு..
ஊர் பத்தி கவலை படமாட்டான்..
ஆனால் உள்ள வலி இருக்கும்.
குடும்பம் இவன் பக்கம் நிற்க்கும் தான் ....இவன் ஊரை பத்தி கவலை படலன்னாலும் மதிப்பு மரியாதை போய்டும் தானே .....இவ பண்ணறதுக்கு தண்டனை வல்லபன் அனுபவிக்கணுமா ....
 

Joher

Well-Known Member
குடும்பம் இவன் பக்கம் நிற்க்கும் தான் ....இவன் ஊரை பத்தி கவலை படலன்னாலும் மதிப்பு மரியாதை போய்டும் தானே .....இவ பண்ணறதுக்கு தண்டனை வல்லபன் அனுபவிக்கணுமா ....

யார் இருந்தாலும் மனசு விட்டு போய்டும் இல்லையா?????
கோபம் வந்தாலும் எதுவுமே பண்ணமுடியாது......
What a pity......
 

Sundaramuma

Well-Known Member
அவன் love பண்ணிணால் அவளோட கல்யாணத்தை அவ்ளோ சீக்கிரம் ஒத்துப்பானா?????
அவகிட்ட சண்டை போடமாட்டான்......
கோபம் வராது?????

அவன் சாவகாசமா அவளுக்கு supportiveஆ பேசுறான்......
மும்பை ஹிந்தி கூட்டத்தில் ஒரு தமிழ்.....
பாலா சொன்ன மாதிரி இவ தான் சுத்துறா போல......
மும்பை கலாசாரம் இவனையும் தொத்திக்கிச்சோ என்னவோ... டிவோர்ஸ் வாங்கிடலாம்னு ஒரு தைரியம் .....
 

Joher

Well-Known Member
மும்பை கலாசாரம் இவனையும் தொத்திக்கிச்சோ என்னவோ... டிவோர்ஸ் வாங்கிடலாம்னு ஒரு தைரியம் .....
கத்துக்குட்டி வக்கீலு யாரோ?????
வீட்டுக்காரன் வக்கீலுன்னு தெரியல போல.......
Fee குடுக்காமலேயே முடிச்சிருக்கலாம் அவர் கிட்ட போயிருந்தால்......:p:p:p:D:D:D
 

Sundaramuma

Well-Known Member
யார் இருந்தாலும் மனசு விட்டு போய்டும் இல்லையா?????
கோபம் வந்தாலும் எதுவுமே பண்ணமுடியாது......
What a pity......
அம்மா சொல்லி கல்யாணம் செய்தான் ....இப்படி பொண்ணு செய்தா ..... நிறைய வலிகள்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top