P8 Saravam Sakthi Mayam

Advertisement

Manimegalai

Well-Known Member
வல்லபன் 1 2வது epiல பண்ணியதை மல்லி இப்போ பண்ணுறாங்க......

ஏன் இந்த அர்ச்சனா இப்படி பண்ணுறா......
வேண்டாம் என்றால் தைரியமா face பண்ணனும்......
இந்த mediator ரிஷப் ஏன் வந்தான்??????
அவன் கிட்ட husbandனு சொல்லி அனுப்புனாளா இல்லை என்னை torture பண்ணுறான்னு சொல்லி அனுப்பினாளா?????

கொஞ்சம் கூட பயமே இல்லையா வாழ்க்கையை பற்றி......
கணவன் என்று தெரியப் போய்தான விவாகரத்து தரச்சொல்றான்???
 

Sundaramuma

Well-Known Member
அர்ச்சனா என்ன பொண்ணு இவ.... வேணாம்னா தைரியமா வந்து சொல்லணும் ..... இது என்ன ஒரு மரியாதை கூட இல்லாம போறது .....

இந்தத ரிஷப் தமிழ் பையனா.... வசீகர ஆணழகன் ..... அர்ச்சனா அண்ட் ரஷப்பை இரண்டு பெரும் தான் லவ் பண்ணுறாங்க ??? ...இல்லை நண்பனா..... கல்யாணம் தெரிஞ்சதும் அர்ச்சனா ஏன் ஊருக்கு இவனை கூட்டிட்டு வரலை .....வர முடியாத ஒரு நிர்பந்தம் ???...இல்லை அவன் கிட்ட தானே சமாளிக்கிறதா சொல்லி இருக்கா ???....

வல்லபன் செம....வேணாம்னு சொல்லிட்டான்....என்ன பேச போறான் ....அர்ச்சனா ஊருக்கு வருவாளா மாட்டாளா ..... இவ வராம போனாலும் வல்லபனுக்கு நிறைய அவமானம் ....
கேட்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லறது ..... இவளோட தங்கையை வேற தூக்குவோம்னு சொல்லியிருக்காங்க .....கூடவே தொழில் பிரச்சனை கூட .....

எல்லாத்தயும் சரி பண்ணி கொடுத்து அப்புறம் அவ வாழ்க்கையை பார்க்க சொல்ல்வானா .....ரிஷப கூட வசதியானவன் போல .... கை சொடுக்கும் நேரத்துல எல்லாம் நடத்துறதா வர ஹீரோ பார்த்து தான் பழக்கம் .....செலவுக்கு கூட பணம் இல்லாத வல்லபன் எப்படி சாதிக்க போறான் ????
 

Joher

Well-Known Member
அர்ச்சனா என்ன பொண்ணு இவ.... வேணாம்னா தைரியமா வந்து சொல்லணும் ..... இது என்ன ஒரு மரியாதை கூட இல்லாம போறது .....

இந்தத ரிஷப் தமிழ் பையனா.... வசீகர ஆணழகன் ..... அர்ச்சனா அண்ட் ரஷப்பை இரண்டு பெரும் தான் லவ் பண்ணுறாங்க ??? ...இல்லை நண்பனா..... கல்யாணம் தெரிஞ்சதும் அர்ச்சனா ஏன் ஊருக்கு இவனை கூட்டிட்டு வரலை .....வர முடியாத ஒரு நிர்பந்தம் ???...இல்லை அவன் கிட்ட தானே சமாளிக்கிறதா சொல்லி இருக்கா ???....

வல்லபன் செம....வேணாம்னு சொல்லிட்டான்....என்ன பேச போறான் ....அர்ச்சனா ஊருக்கு வருவாளா மாட்டாளா ..... இவ வராம போனாலும் வல்லபனுக்கு நிறைய அவமானம் ....
கேட்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லறது ..... இவளோட தங்கையை வேற தூக்குவோம்னு சொல்லியிருக்காங்க .....கூடவே தொழில் பிரச்சனை கூட .....

எல்லாத்தயும் சரி பண்ணி கொடுத்து அப்புறம் அவ வாழ்க்கையை பார்க்க சொல்ல்வானா .....ரிஷப கூட வசதியானவன் போல .... கை சொடுக்கும் நேரத்துல எல்லாம் நடத்துறதா வர ஹீரோ பார்த்து தான் பழக்கம் .....செலவுக்கு கூட பணம் இல்லாத வல்லபன் எப்படி சாதிக்க போறான் ????
பேய் வரும் நேரம் exactly 12க்கு வர்றீங்க......

எதுன்னாலும் அவன் கிட்ட இவ தானே பேசணும்......
என்ன mediator தேவையிருக்கு......

வல்லபன் வறுமை கோட்டுக்கு பக்கத்துல வரும் ஹீரோ......:p:p:p
ஒரே பாட்டுல எல்லாம் கிடைக்கிறதை விட ஒன்னொன்னா solve பண்ணினால் நிறைய epi கிடைக்கும்......;););):D:D:D

அம்மா மட்டும்......
ஒரு தங்கை......
கொஞ்சமும் பொறுப்பில்லை......

ரிஷப் இவளை காதலிச்சவன் மாதிரி பேசலையே......
பார்க்கலாம் epi ல மல்லி என்ன சொல்றாங்கன்னு......
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Tks மல்லி.....
Double டமாக்கா........ நீங்காத ரீங்காரம்......... அக்க்ஷயா monthly or long novel???????
எதுன்னாலும் ok தான்......
ஆனாலும் விஜய் தான் கண்முன்னாடி அப்பப்போ வந்து போறான்......
#######********#####$$$$$$$$$&&&&

வல்லபன் வக்கீல் என்று prove பண்ணுறான்.......
ரிஷப்????? யாருன்னு கேட்க வல்லவனுக்கு பயம்.......
அர்ச்சனா தான் ரிஷியை சுத்துறா போல.......

என்னடா கொலை கேஸ்ல மாட்டுவான் போல......
இவன் என்ன நான் தான் பேசுவேன்னு சொல்றான்......
அவளுக்கு முடியாதுன்னு பதில் கூட சொல்லமுடியாதாமா.......
தைரியமா பொய் சொல்லிட்டு வந்தாள்.......
Divorce notice அனுப்பினாள்......
இப்போ ரொம்ப பயப்படுற பொண்ணு மாதிரி scene போடுறாள்.......

எதுன்னாலும் அவள் வாயில் இருந்தே வரட்டும்......
விடாதடா வல்லபா.......

So sad to read the last part.......
அவன் பேச வர்ரதை பார்த்தா ம்யூச்சுவல் லவ் போல தான் இருக்கு ....இல்லை ஜஸ்ட் friend ??....
 

Manimegalai

Well-Known Member
அர்ச்சனா என்ன பொண்ணு இவ.... வேணாம்னா தைரியமா வந்து சொல்லணும் ..... இது என்ன ஒரு மரியாதை கூட இல்லாம போறது .....

இந்தத ரிஷப் தமிழ் பையனா.... வசீகர ஆணழகன் ..... அர்ச்சனா அண்ட் ரஷப்பை இரண்டு பெரும் தான் லவ் பண்ணுறாங்க ??? ...இல்லை நண்பனா..... கல்யாணம் தெரிஞ்சதும் அர்ச்சனா ஏன் ஊருக்கு இவனை கூட்டிட்டு வரலை .....வர முடியாத ஒரு நிர்பந்தம் ???...இல்லை அவன் கிட்ட தானே சமாளிக்கிறதா சொல்லி இருக்கா ???....

வல்லபன் செம....வேணாம்னு சொல்லிட்டான்....என்ன பேச போறான் ....அர்ச்சனா ஊருக்கு வருவாளா மாட்டாளா ..... இவ வராம போனாலும் வல்லபனுக்கு நிறைய அவமானம் ....
கேட்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லறது ..... இவளோட தங்கையை வேற தூக்குவோம்னு சொல்லியிருக்காங்க .....கூடவே தொழில் பிரச்சனை கூட .....

எல்லாத்தயும் சரி பண்ணி கொடுத்து அப்புறம் அவ வாழ்க்கையை பார்க்க சொல்ல்வானா .....ரிஷப கூட வசதியானவன் போல .... கை சொடுக்கும் நேரத்துல எல்லாம் நடத்துறதா வர ஹீரோ பார்த்து தான் பழக்கம் .....செலவுக்கு கூட பணம் இல்லாத வல்லபன் எப்படி சாதிக்க போறான் ????
அர்ச்சனாவுக்கு தான் மனசாட்சி இல்ல ..
ஆனால் அவ குடும்பத்துல உள்ளவங்க கண்டிப்பா வல்லப் பக்கம் நிற்பாங்க.. சிஸ்
அவன் குடும்பமும் இருக்கு..
ஊர் பத்தி கவலை படமாட்டான்..
ஆனால் உள்ள வலி இருக்கும்.
 

Joher

Well-Known Member
அவன் பேச வர்ரதை பார்த்தா ம்யூச்சுவல் லவ் போல தான் இருக்கு ....இல்லை ஜஸ்ட் friend ??....
அவன் love பண்ணிணால் அவளோட கல்யாணத்தை அவ்ளோ சீக்கிரம் ஒத்துப்பானா?????
அவகிட்ட சண்டை போடமாட்டான்......
கோபம் வராது?????

அவன் சாவகாசமா அவளுக்கு supportiveஆ பேசுறான்......
மும்பை ஹிந்தி கூட்டத்தில் ஒரு தமிழ்.....
பாலா சொன்ன மாதிரி இவ தான் சுத்துறா போல......
 

Sundaramuma

Well-Known Member
வல்லபன் 1 2வது epiல பண்ணியதை மல்லி இப்போ பண்ணுறாங்க......

ஏன் இந்த அர்ச்சனா இப்படி பண்ணுறா......
வேண்டாம் என்றால் தைரியமா face பண்ணனும்......
இந்த mediator ரிஷப் ஏன் வந்தான்??????
அவன் கிட்ட husbandனு சொல்லி அனுப்புனாளா இல்லை என்னை torture பண்ணுறான்னு சொல்லி அனுப்பினாளா?????

கொஞ்சம் கூட பயமே இல்லையா வாழ்க்கையை பற்றி......
அவ எங்க வாழ்க்கையை பத்தி நினைக்க போறா ..... யாரவது கல்யாணம் பண்ணினதும் டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுக்க முடியுமா ..... எந்த lawyer கிட்ட போனாலும் ஒரு ஆறு மாசம் பொறுத்து இருக்க சொல்லுவாங்க ....நோட்டீஸ் கொடுத்த வக்கீல் கிட்ட என்ன சொல்லி கொடுத்தாளோ.....பேச கேட்டதுக்கு கூட முடியாது சொல்லிட்டாங்க ....இப்போவும் பேசாம போறா ...என்ன reason ....
 

banumathi jayaraman

Well-Known Member
Yeena vanavethan un vallaban amma sonnanga aattu kutti sonanga Mumbai kariya yosikkama kattikittan dharma Durai
வல்லபன், தாய் சொல்லைத்
தட்டாத தனயனாக, ஒரு
நல்ல பையனாக இருந்தது
தப்பா, எமிலிபீட்டர் மேடம்?
மணவறை வரை வந்து ஒரு
பெண்ணின் கல்யாணம்
நின்று விடக் கூடாது-ன்னு
நல்லது நெனச்ச ஒரு
நல்லவனுக்கு, வல்லபனுக்கு
நல்ல பரிசு கிடைத்திருக்கு,
எமிலி மேடம்
 

Joher

Well-Known Member
அவ எங்க வாழ்க்கையை பத்தி நினைக்க போறா ..... யாரவது கல்யாணம் பண்ணினதும் டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுக்க முடியுமா ..... எந்த lawyer கிட்ட போனாலும் ஒரு ஆறு மாசம் பொறுத்து இருக்க சொல்லுவாங்க ....நோட்டீஸ் கொடுத்த வக்கீல் கிட்ட என்ன சொல்லி கொடுத்தாளோ.....பேச கேட்டதுக்கு கூட முடியாது சொல்லிட்டாங்க ....இப்போவும் பேசாம போறா ...என்ன reason ....
குழப்பவாதி......
பேசத்தெரியாது......

So only through mediator......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top