அர்ச்சனா என்ன பொண்ணு இவ.... வேணாம்னா தைரியமா வந்து சொல்லணும் ..... இது என்ன ஒரு மரியாதை கூட இல்லாம போறது .....
இந்தத ரிஷப் தமிழ் பையனா.... வசீகர ஆணழகன் ..... அர்ச்சனா அண்ட் ரஷப்பை இரண்டு பெரும் தான் லவ் பண்ணுறாங்க ??? ...இல்லை நண்பனா..... கல்யாணம் தெரிஞ்சதும் அர்ச்சனா ஏன் ஊருக்கு இவனை கூட்டிட்டு வரலை .....வர முடியாத ஒரு நிர்பந்தம் ???...இல்லை அவன் கிட்ட தானே சமாளிக்கிறதா சொல்லி இருக்கா ???....
வல்லபன் செம....வேணாம்னு சொல்லிட்டான்....என்ன பேச போறான் ....அர்ச்சனா ஊருக்கு வருவாளா மாட்டாளா ..... இவ வராம போனாலும் வல்லபனுக்கு நிறைய அவமானம் ....
கேட்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லறது ..... இவளோட தங்கையை வேற தூக்குவோம்னு சொல்லியிருக்காங்க .....கூடவே தொழில் பிரச்சனை கூட .....
எல்லாத்தயும் சரி பண்ணி கொடுத்து அப்புறம் அவ வாழ்க்கையை பார்க்க சொல்ல்வானா .....ரிஷப கூட வசதியானவன் போல .... கை சொடுக்கும் நேரத்துல எல்லாம் நடத்துறதா வர ஹீரோ பார்த்து தான் பழக்கம் .....செலவுக்கு கூட பணம் இல்லாத வல்லபன் எப்படி சாதிக்க போறான் ????
பேய் வரும் நேரம் exactly 12க்கு வர்றீங்க......
எதுன்னாலும் அவன் கிட்ட இவ தானே பேசணும்......
என்ன mediator தேவையிருக்கு......
வல்லபன் வறுமை கோட்டுக்கு பக்கத்துல வரும் ஹீரோ......
ஒரே பாட்டுல எல்லாம் கிடைக்கிறதை விட ஒன்னொன்னா solve பண்ணினால் நிறைய epi கிடைக்கும்......
அம்மா மட்டும்......
ஒரு தங்கை......
கொஞ்சமும் பொறுப்பில்லை......
ரிஷப் இவளை காதலிச்சவன் மாதிரி பேசலையே......
பார்க்கலாம் epi ல மல்லி என்ன சொல்றாங்கன்னு......