P4 Neengaatha Reengaaram

Advertisement

umamanoj64

Well-Known Member
Physics chemistry biology னு கேட்டு இருக்கும்..அது தான் நித்தி சிஷ்யன் போல பரவசமாகி இருப்பார்:ROFLMAO::ROFLMAO:

First page le 2 times posting vanthathu na automatic ah delete aavathu pol software kandupidinga Pa...:cry::cry:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனைத் தேடுதென்று
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை)

திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக் கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால்
நீயும் காதோரம் போய் சொல்லு
(வைகைக் கரை)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top