Enge malli posting ah partha aalauku paravasamagi 2,3 posts poduranga..namaku Oru post ke vazhiya kanom..அடடா..
Just miss பண்ணிட்டீங்க, first page..
அப்படி சட்னு பேசிட மாட்டான்..ஓவரா பொங்கி காரியத்த கெடுத்துடாத மருது.
இன்னும் உன்ன பாக்கவே ஆரம்பிக்கல உரிமையா பேசினா என்ன செய்வா?
என்ன செய்யறதுன்னே தெரியாம திகைச்சி போயிட்டான்.. பாவம்..
அடடா.. கடல்கடந்து வணிகம் பண்ணவனை
இப்படி காய வச்சிட்டாளே!!!
நீ சும்மா தூண்டிவிடாதே..ஹாய் மல்லி சிஸ்
கடைக்கு வந்துட்டா
பேச வாய்ப்புன்னு நினைச்சா
அதுக்கும் ஆப்பு
கத்தி கேளு மருது
என்னதான் நடக்குது பார்ப்போம்
தாதா ரிஸ்க் எடுக்கனும்ல
வெட்டி இல்ல பொன்ஸ்.. பரவசநிலை கடந்து மோட்சத்திற்கு போய்டறாங்கஆளாளுக்கு ....இல்ல உமா ...
அவ்வளவு வெட்டி இல்ல நாம