எல்லாரும் பொய் சொல்லலாம் தப்பில்லைன்னு ரவியை சொல்லுன்னு கமெண்ட்ல சொல்றாங்க உண்மையாவே அவன் ஷர்மியை விட்டு இருக்கக் கஷ்டப்பட்டானே அவள் கோபப்பட்டு வீட்டை விட்டுப்போனப்போ....
சிலர் சில விஷயங்களை வெளிப்படையாய் ஒத்துக்க மாட்டாங்க அதுக்காகப் ப்ரியம் இல்லைன்னு அர்த்தமாகுமா....ஆனால் ரவி மனம் திறந்துப் பேச வேண்டிய சரியான நேரம்.....