P29 Naan Enathu Manathu

Advertisement

Adhirith

Well-Known Member
நேர்மையானவன், ஒழுக்கமானவன் எப்போதும் உண்மையைத் தான் பேசுவான்...
நீங்க எப்படி, டகால்டி பையா...? ;):p
@malar02
 

RIYAA

Well-Known Member
அடே யப்பா வீட்ல உன் தாத்தாகிட்ட சொன்னத இப்போவாவது ஷர்மிகிட்ட சொல்லு என்னால உன்ன விட்டு இருக்க முடியாதுன்னு. இப்பயும் சொதப்புனா ஒன்னும் பண்ண முடியாது :p:p:p
 

amuthasakthi

Well-Known Member
ஹப்பா...இப்பவாவது இந்த கேள்வியை கேட்டுட்ட ஷர்மி..இதுக்கு நீ என்ன பதில் சொல்லப்போற மேன்..பொய்யா உண்மையா
 

banumathi jayaraman

Well-Known Member
அடே யப்பா வீட்ல உன் தாத்தாகிட்ட சொன்னத இப்போவாவது ஷர்மிகிட்ட சொல்லு என்னால உன்ன விட்டு இருக்க முடியாதுன்னு. இப்பயும் சொதப்புனா ஒன்னும் பண்ண முடியாது :p:p:p
ஹா ஹா ஹா
கரெக்ட் கரெக்ட் வெரி கரெக்ட்
 

Gomathianand

Well-Known Member
எல்லாரும் பொய் சொல்லலாம் தப்பில்லைன்னு ரவியை சொல்லுன்னு கமெண்ட்ல சொல்றாங்க உண்மையாவே அவன் ஷர்மியை விட்டு இருக்கக் கஷ்டப்பட்டானே அவள் கோபப்பட்டு வீட்டை விட்டுப்போனப்போ....
சிலர் சில விஷயங்களை வெளிப்படையாய் ஒத்துக்க மாட்டாங்க அதுக்காகப் ப்ரியம் இல்லைன்னு அர்த்தமாகுமா....ஆனால் ரவி மனம் திறந்துப் பேச வேண்டிய சரியான நேரம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top