அப்பா..... இப்பாவது ரவிகிட்ட தன் மனதில் உள்ளதே சொன்னாலே ஷர்மி உன்னைவிட்டு என்னால் இருக்க முடியல அதே பீலிங் உனக்கு இருக்கானு, இதுக்கு ரவி சொல்லுற பதிலில் அவன் மேல நம்பிக்கை பிடித்தம் வரும்போல் பதில் சொல்லுவானா ரவி
ஷர்மி இத்தனை நாட்களாக தன் மனதில் நினைத்த தன்னால் ரவியை விட்டு இருக்க முடியவில்லை,
ரவிக்கும் அப்படி தோனுமா,தன்னை பிடிக்குமா என்ற கேள்வியை கேட்டு விட்டாள்.
சில சமயம் பொய் கூட சொல்லலாம் தப்பில்லை என ரவி,ஷர்மியிடம் சொன்னதை போல,ரவி பொய் சொல்லியாவது ஷர்மி மனதில் இடம் பிடிக்கட்டும்அருமை மல்லி.