மருதாசல மூர்த்தி and ஜெயந்தி
இரண்டு பேருக்குமே உன்னிடம்
நான் ஏன் தழைந்து வரணும்-ங்கிற
அர்த்தமற்ற ஈகோவும் முசுட்டு
கோபமும்தான் முன்னுக்கு
நிக்குது
விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்
போவதில்லை-ங்கிறதை
இந்த தம்பதிகளுக்கு புரிய
வைப்பது யார்?
தெளிய வைப்பது யார்?