fathima.ar
Well-Known Member
ஏற்கனவே மருதுவ நினைச்சு ஃபீலிங்ல இருக்கேன்..
நீ இன்னும் அதிகரிக்க பாட்டு போடுற
மருது என்னவோ இப்படி சொன்ன மாறி
இந்த புள்ளை பிடிச்சிருந்தாலும் சொல்லாதாம்ல
ஏற்கனவே மருதுவ நினைச்சு ஃபீலிங்ல இருக்கேன்..
நீ இன்னும் அதிகரிக்க பாட்டு போடுற
பணத்தை திருப்பி குடுத்தே ஆகணும் ன்னு வைராக்கியத்தோட சண்டை ????என்ன நீங்க!!!
மல்லி கதைல லவ்ர்ஸ் குள்ள சண்டை வருவது புதுசா...
அதும் இது ரொம்ப டீஸண்டான சண்டை
அது இருவருக்குமேகாதல் வந்துட்டா நோ வெக்கம் மானம்
விடு விடு பா...
ஏற்கனவே மருதுவ நினைச்சு ஃபீலிங்ல இருக்கேன்..
நீ இன்னும் அதிகரிக்க பாட்டு போடுற
பங்குனி வெயில் மண்டைய பொளக்குது...விடு விடு பா...
புது வெள்ளை மழை ல வந்து மல்லி நிறுத்துவாங்க
Honeymoon ku thaanபங்குனி வெயில் மண்டைய பொளக்குது...
அக்னி நட்சத்திரமாய் ரெண்டும் எரியுதுங்க..
வெள்ளை மழைக்கு எங்க போக..
காதலை கூட
மருது என்னவோ இப்படி சொன்ன மாறி
இந்த புள்ளை பிடிச்சிருந்தாலும் சொல்லாதாம்ல