Neengaatha Reengaaram 8

Advertisement

Sundaramuma

Well-Known Member
வந்தாச்சு ஜோ .....:LOL::LOL:
நேரில் பார்க்குறப்போ வேண்டாம் வேண்டாம் சொல்றாங்க......
மற்ற நேரம் ஒருத்தரை ஒருத்தர் நினைக்கிறாங்க.......

Loves வருதோ இருவருக்கும்?????
 

தரணி

Well-Known Member
ஜதி மருது சொன்னதை நீ கவனிக்கலையா.... உன் பாத்து பாத்து எதுக்கு எங்கிகினும் ..... அம்புட்டு ஆசை உன் மேல்.... ஆனா நீ வார்த்தையால் அவனை காயப்படுத்துற..... எப்பவும் நீ இப்படி தான் பேசுற.....பாவம் எம்புட்டு பீலிங்ஸ் மருது க்கு
 

Sainandhu

Well-Known Member
அவனின் சட்டையை பிடித்து
சண்டை போடும் கோபம் ...அவளுக்கு
அவளை உலுக்கி சண்டை போடும்,....
ஆவேசம் அவனுக்கு........
இதில் மட்டும் ஒத்த மனது.....


பார்க்கிறேன், பாரக்கலை......
வேணுமா,வேண்டமா.....
ஏக்கமா.....இல்லையா....
பிடிக்குதா.....பிடிக்கலையா.....
தேவையற்ற குழப்பங்களை போக்க
அட்லீஸ்ட், விருப்பட்ட சண்டையாவது போட்டு
ஒரு தெளிவான முடிவுக்கு வாங்கப்பா....:rolleyes:o_O


ஜே, சாப்பிட்டாளா மல்லி....?????;):p

“ கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை...
கண்ணின் மணியானால் கண்ணை விட்டு பிரிவதில்லை...”


:cool::cool::cool::cool:
 

Joher

Well-Known Member
வந்தாச்சு ஜோ .....:LOL::LOL:

நம்ம வயசுக்குள் வன்முறைகள் நடக்குதடி
அது தட்டி கேட்க ஆளில்லைன்னு சிரிக்குதடி
அட கொச்சு கொச்சு பெட்டை எல்லாம் செய்யுமுன்
நான் நின்னை கண்டால் ஏண்டா ஏண்டா ஏண்டா

அட காந்தம் போல ஏதோ ஒன்னு
நெஞ்சுக்குள்ளே ஒட்டிக்கொண்டு காதல் காதல் என்று சொல்லுச்சா????????:p:p:p:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top