Neengaatha Reengaaram 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
காணாம போன விமலனும் கிடைச்சாச்சு..நம்ம மருது மனசுல உள்ளதையும் சொல்லிட்டான்..கலைச்செல்வி அம்மா நம்ம மருது காலில் விழுந்தது
அவங்க நன்றி உள்ளத்தை காட்டுது..
தூக்கு ஜெயந்தி சொன்னது
மருது உரிமைய காட்டுது..
ம்..நிறைய பணம் செலவாகும் போல..
பணம் செலவு பண்ணலாமா.. வேணாமா..
 

banumathi jayaraman

Well-Known Member
அவளா சொன்னாள்?
இருக்காது அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை இல்லை இல்லை
உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா?
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா?
அவளா சொன்னாள்?
இருக்காது அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை இல்லை இல்லை
உப்புக்கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவை காணலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்?
நம்ப முடியவில்லை இல்லை இல்லை
அன்னை தந்த பால் விஷமுமாகலாம்
என்னைப் பெற்ற தாய் என்னைக் கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரைத் தாங்கலாம்
உன்னை மறந்து நான் உயிரைத் தாங்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்?
நம்ப முடியவில்லை இல்லை இல்லை
அவளா சொன்னாள்?
இருக்காது அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை இல்லை இல்லை
 
Last edited:

Suvitha

Well-Known Member
அண்ணனா!? ஐயையோ! என்னதிது?

கொஞ்சம் கூடுதலாக தெரிந்தவங்க என்னும் முறையில் அவள் அண்ணன் என்றழைக்க, நம்ம அண்ணாத்த கதிகலங்கிட்டாருல்ல...

ஆனாலும் தன் மனதிலுள்ளதை சிதறு காயை போட்டு உடைப்பது போல பட்டுன்னு எந்த பூசிமெழுகலும் இல்லாமல் தெளிவாக சொல்லிட்டான்.

மருதுவோட இந்த அணுகுமுறை சூப்பருங்க...
அதிலும் அண்ணான்னு கூப்பிடாதீங்க, அப்புறம் உதவி பண்ண மனசு வராதுனு ஜெயந்தி நேருக்கே சொல்வது கலக்கல்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top