Neengaatha Reengaaram 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Wow super:love:
அண்ணா கூப்டதுல காண்டாகி heart ட open பண்ணிடான்:D
இனி ஜதி movements :geek:
மருது மனசு தொறந்திருச்சு:whistle:
ஜதி எப்போ ok சொல்ல போற:love:
 

ThangaMalar

Well-Known Member
மருது இம்புட்டு டென்ஷன்ல கூட bike ல ஏறும் போது தம்பியை முத ஏற சொல்லிடு அப்புறம் ஜெயந்தி யை ஏற சொல்லுறது ....செம.... கண்ணியவான்....
அவ ஏற மாட்டா ல..
அப்புறம் முதலுக்கு மோசமாயிடுமே..
இன்னிக்கு விட நாளைக்கு வாழ்க்கை தானே முக்கியம்.. :LOL:
 

Devi29

Well-Known Member
Superb epi sis annan koopitathummannan jeyanthi maruthu sollitaru.. sollitane avan kaadhala..effect than
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிப்போச்சு..
 

Manimegalai

Well-Known Member
பணம் செலவு பண்ணலாமா.. வேணாமா..
பாவம் விமலன்
செலவு பண்ணலாம்
மருது அப்படி சொன்னாலும்
அவன் மனசு கேட்காது..
நம்ம மருத
உறவா ஏத்துக்கனும்..
இப்பவரை செய்தது கூட ஜதிக்காக..தான்..
 

mila

Writers Team
Tamil Novel Writer
நல்லதா போச்சி..
இல்லனா ரொம்ப காலமா யோசிச்சிட்டே இருப்பான், எப்படி சொல்றது, எப்போ சொல்றதுன்னு..
Yes,yes ஜெயந்தியே rootட போட்டு கொடுத்துட்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top