Neengaatha Reengaaram 4

Advertisement

fathima.ar

Well-Known Member
வீட்டில் உள்ளவங்க கிட்ட பழகிப் பார்க்கலாம்னு மருது நினைத்தால், முதல் நாள் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன்லயா ஆரம்பிக்கணும்.
தான் ஒரு பொண்ணோட அப்பான்னு நிரூபிக்கிறார் ஜெயந்தி யின் அப்பா கோபாலன்...

இவ்வளவு பிரச்சினை க்கும் காரணமான அண்ணன் விமலன் எங்க போயிருப்பான்? அதுவும் ஒன்னு இரண்டு இல்லை ஒன்பது லட்சத்தோடு.

Election commission பிடிச்சிருக்கும்:p
 

elakkiya ganesh

Well-Known Member
கோபால் கரெக்டடா நாலும் நாலும் எட்டு பிடுச்சுட்டார் பொண்ண பெத்தவராச்சே ...மருது ஒன்பது லட்சம் கொடுக்க போறியா இல்ல பிரச்சனையா முடிக்க போறியா பாக்கலாம் ,..
 

Hema27

Well-Known Member
எங்க ஹீரோ ஓடி ஓடி காப்பாத்த வந்தா அப்பா ரொம்ப யோசிக்கிறாரே..
நன்றி சொல்லாம நெகடிவா :unsure::unsure:
வந்தது எதோ officer இல்லையே!!!
கடல் கடந்து வணிகம் பண்ண தாதா ல!!!
 

fathima.ar

Well-Known Member
கோபால் கரெக்டடா நாலும் நாலும் எட்டு பிடுச்சுட்டார் பொண்ண பெத்தவராச்சே ...மருது ஒன்பது லட்சம் கொடுக்க போறியா இல்ல பிரச்சனையா முடிக்க போறியா பாக்கலாம் ,..

கூட்டி கழிச்சு பார்த்த சரியா வரும்
 

Manimegalai

Well-Known Member
எங்க ஹீரோ ஓடி ஓடி காப்பாத்த வந்தா அப்பா ரொம்ப யோசிக்கிறாரே..
நன்றி சொல்லாம நெகடிவா :unsure::unsure:
பொண்ணு போய் பேசுதே
டவுட் வரும்ல..
தெரியாத ஆளுகிட்ட
எப்படி பேசும்..
 
S

semao

Guest
ப்ளான் பண்ணி மாட்டி விட்டாங்களா அண்ணனை

ஏதோ ப்ரஷர் வேற இருக்காமே
அப்ப பிபி மாத்திரை தர வரவா நான்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top