muthu pandi
Well-Known Member
Nice
மல்லி புது வழி காட்டிட்டாங்க ல..அண்ணனை மீட்டு தங்கையை கை பிடிக்க போறான்
வீட்டில் உள்ளவங்க கிட்ட பழகிப் பார்க்கலாம்னு மருது நினைத்தால், முதல் நாள் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன்லயா ஆரம்பிக்கணும்.
தான் ஒரு பொண்ணோட அப்பான்னு நிரூபிக்கிறார் ஜெயந்தி யின் அப்பா கோபாலன்...
இவ்வளவு பிரச்சினை க்கும் காரணமான அண்ணன் விமலன் எங்க போயிருப்பான்? அதுவும் ஒன்னு இரண்டு இல்லை ஒன்பது லட்சத்தோடு.
ஆமாம் fathi sis...Election commission பிடிச்சிருக்கும்
வந்தது எதோ officer இல்லையே!!!எங்க ஹீரோ ஓடி ஓடி காப்பாத்த வந்தா அப்பா ரொம்ப யோசிக்கிறாரே..
நன்றி சொல்லாம நெகடிவா
கோபால் கரெக்டடா நாலும் நாலும் எட்டு பிடுச்சுட்டார் பொண்ண பெத்தவராச்சே ...மருது ஒன்பது லட்சம் கொடுக்க போறியா இல்ல பிரச்சனையா முடிக்க போறியா பாக்கலாம் ,..
பொண்ணு போய் பேசுதேஎங்க ஹீரோ ஓடி ஓடி காப்பாத்த வந்தா அப்பா ரொம்ப யோசிக்கிறாரே..
நன்றி சொல்லாம நெகடிவா