Neengaatha Reengaaram 4

Advertisement

தரணி

Well-Known Member
விமலன் ஆள் சும்மா சவுண்ட் விட்டதுக்கே அப்படி மிரண்டு போனான்..... அவனா 9 லட்சம் எடுத்துட்டு போனான்... எப்படி யாரை பாத்து எப்படி பேசனு யோசிச்சிங் இப்போ மறுத்தாலும் மறுக்க முடியாத படி உன் கிட்ட மாடிக்கிடங்க..... என்ன உன் மாமனார் கொஞ்சம் sharp.... உன்னை ஸ்மெல் பண்ணிட்டார்..... ரூட் மாறி gate போடுறதுக்குள்ள அவரை கரெக்ட் பண்ணி உன் ஆசையை சொல்லிடு.....
 

Manimegalai

Well-Known Member
மல்லி:love::love:
அடுத்தவர் கஷ்டத்தில் மகிழ்ச்சியடைய கூடாதுதான்:sick:
ஆனாலும் மகிழ்ச்சியா இருக்கே..
செம பதிவு..
மருதுவோட செயல்
ஜெயந்தியோட அப்பா முதற்கொண்டு காவலர்கள் வரை
அவன் மனச புரிய வச்சிட்டான்..
என்ன மாதிரி ஆலோசனை தரான்..
மயக்கம் போட்டுட்டாங்க..
எல்லாம் வேற லெவல்..
நம்ம லகான் டியூப்லைட்:LOL::rolleyes:
புரியவே புரியாது.
அப்பாவுக்கு புரிஞ்சா போதும்..
சேனல் காரங்க
என்ன கேம் விளையாடுறாங்க.
 

fathima.ar

Well-Known Member
எங்க ஹீரோ ஓடி ஓடி காப்பாத்த வந்தா அப்பா ரொம்ப யோசிக்கிறாரே..
நன்றி சொல்லாம நெகடிவா :unsure::unsure:

பொண்ணோட அப்பா சரியா யோசிச்சாலும் நெகடிவ் thought ஹீரோன்னா மாறிடுமா என்ன
 

Suvitha

Well-Known Member
வீட்டில் உள்ளவங்க கிட்ட பழகிப் பார்க்கலாம்னு மருது நினைத்தால், முதல் நாள் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன்லயா ஆரம்பிக்கணும்.
தான் ஒரு பொண்ணோட அப்பான்னு நிரூபிக்கிறார் ஜெயந்தி யின் அப்பா கோபாலன்...

இவ்வளவு பிரச்சினை க்கும் காரணமான அண்ணன் விமலன் எங்க போயிருப்பான்? அதுவும் ஒன்னு இரண்டு இல்லை ஒன்பது லட்சத்தோடு.
 

chitra ganesan

Well-Known Member
அப்பா சந்தேகப் படுகிறாரே.அவரை கரெக்ட் பண்ணி விமலனை கண்டு பிடித்து ,ஜெயந்தியை கரெக்ட் பண்ணி....அப்பப்பா இன்னும் எத்தனை வேலை அவனுக்கு...அம்மன் சப்போர்ட் இருக்குல்ல...சரி பண்ணிடுவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top