Neengaatha Reengaaram 30 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்புறமேட்டு பெல்பாட்டம் மொய்லாளி உங்களாண்ட கீற சொத்து பத்து பன்னெண்டு குடக்கூலிக்கு வுட்டுக்கின வூடு வாசலு
நவை நட்டு காசு பணம் துட்டு மணி டப்பு அல்லாம் அல்லாம் இன்னா இன்னா எங்கேயெங்கே கீறுதுங்கிற மேட்டர்லாம் ஜப்ஜாடா உன்னோட லவ்வான லவ்வுஸ் லவ்வாங்கி பொஞ்சாதி ஜதி கைல
சொல்லிப் போடு, மருது மாமோய்
அப்புறமா பாதியிலே வார் வந்து
டார் டாராகி டங்குவார் தாராய்ந்து பூடும்,
மருது மாமூ
பொஞ்சாதி சொல்லே மந்த்ரம்ன்னு பெரிவய்ங்கோ சொல்லிக்கினாங்கோ
அத்தொட்டு அல்லா மேட்டரையும் ஜெயந்தி கைல சொல்லிக்கினு குஜாலா நீ இர்ந்துக்கோ, மருதாசல மூர்த்தி
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
ஹா ஹா ஹா
"அடேய் வண்டுரூட்டி தலையா நீ எஸ்எஸ்எல்சி பெயிலுடா
நான் ஏழாவது பாஸ்ஸுண்ணே..."
மொமெண்ட்தான், மல்லிகா டியர்

படிக்காட்டி இப்போ என்ன?
நோ பீலிங்கோவ் ஆஃப்பு இந்தியா மிஸ்டர் மருதாசல மூர்த்தி
நீ ஒன்னியும் பீலாவாதே மருது மாமூ
உன்னோட எஞ்சினீயர் பொண்டாட்டியே அல்லாம் உனுக்கு டீச் பண்ணுவாள்

அடேய் பெல்பாட்டம் மொதலாளி
ஜெயந்தி உன்னோட பொண்டாட்டிடா
ஜதியக்காவை இதமா பதமா கொஞ்சம் வேகமா தொட்டுக்கோ, மருது
"ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹூம் மெதுவா மெதுவா தொடலாமா
உன் மேனியிலே கை படலாமா படலாமா......."
மேம் உங்க சென்னை பாஷை சுப்பர் மேம்... எப்பிடி இப்படி....
 

SINDHU NARAYANAN

Well-Known Member
பேச ஆரம்பிச்சாச்சா .... அப்பாடா இப்ப தான் எதிர் காலம் கொஞ்சம் வெளிச்சமா தெரியுது.... ஜதி மேம் என்ன இருந்தாலும் பார்த்துக்கலாம் முடிவு பன்னியாச்சு... முத கேளுங்க அப்புறம் சொல்லுங்க.... மருது ஜதி னு கூப்பிட்டு இருக்காரு... நீ உங்கள் ஆத்துக்காரை எப்பிடி கூப்பிடுவிங்க...
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
 

Kala Sathishkumar

Well-Known Member
இதுவரைக்கும் தனியாக என் மனச
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே
நீ வந்து வந்து போயேன், அந்த அலைகளை போல
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே
 

banumathi jayaraman

Well-Known Member
பேச ஆரம்பிச்சாச்சா .... அப்பாடா இப்ப தான் எதிர் காலம் கொஞ்சம் வெளிச்சமா தெரியுது.... ஜதி மேம் என்ன இருந்தாலும் பார்த்துக்கலாம் முடிவு பன்னியாச்சு... முத கேளுங்க அப்புறம் சொல்லுங்க.... மருது ஜதி னு கூப்பிட்டு இருக்காரு... நீ உங்கள் ஆத்துக்காரை எப்பிடி கூப்பிடுவிங்க...
"மாமா மாமா மக்கு மாமா
மாமா மாமா மருது மாமா
சிட்டுப் போல பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி ஓடி வந்து தொடலாமே
தாலி கட்டியாச்சு இனி என்ன தடை
ஏது தடை மாமா மாமா மாமா......"
இல்லாட்டி "அன்புள்ள அயித்தான் வணக்கம் உங்கள் ஆருயிர் ஆசை ஜதி மனைவியின் மயக்கம்......"
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
இரக்கமே இல்லை மல்லி உங்களுக்கு..
ரசகுல்லா டின்னை லைட்டா திறந்து காட்டிட்டு உடனே மூடிட்டீங்க..

இன்னைக்கு தான் ஒரு சந்தோஷ இழை...
அது மழையாய் மாறட்டும்..
புயல் மழையாய்..... ;):p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top