Neengaatha Reengaaram 30 1

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam...
Super...
மருது வின் புன்னகை...
கொஞ்சம் இயல்பான பேச்சு...
ஜெ வின் சிறு சிறு கேள்வி....
இனி ஒரு பிரிவில்லை....

Excellent narration...

Waiting for the next part....
வாழ்க வளமுடன்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இரக்கமே இல்லை மல்லி உங்களுக்கு..
ரசகுல்லா டின்னை லைட்டா திறந்து காட்டிட்டு உடனே மூடிட்டீங்க..

இன்னைக்கு தான் ஒரு சந்தோஷ இழை...
அது மழையாய் மாறட்டும்..

Ava lips gavanichaane athu rasagulla tin ah
 

Kala Sathishkumar

Well-Known Member
பேச ஆரம்பிச்சாச்சா .... அப்பாடா இப்ப தான் எதிர் காலம் கொஞ்சம் வெளிச்சமா தெரியுது.... ஜதி மேம் என்ன இருந்தாலும் பார்த்துக்கலாம் முடிவு பன்னியாச்சு... முத கேளுங்க அப்புறம் சொல்லுங்க.... மருது ஜதி னு கூப்பிட்டு இருக்காரு... நீ உங்கள் ஆத்துக்காரை எப்பிடி கூப்பிடுவிங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top