malar02
Well-Known Member
SSSSSSSSSSSSSSSS enakumஇப்படி ஒரு epi போட்டு எங்க தூக்கத்தையும் போ-னு துரத்திட்டீங்களே மல்லி.........
revise பண்ணிட்டே இருக்கேன்.........
படிச்சு முடிச்சதும்
SSSSSSSSSSSSSSSS enakumஇப்படி ஒரு epi போட்டு எங்க தூக்கத்தையும் போ-னு துரத்திட்டீங்களே மல்லி.........
revise பண்ணிட்டே இருக்கேன்.........
படிச்சு முடிச்சதும்
Ellam unmai than dr....but Ela hubby yum ippadithanHi mam
ஜெயந்தி வாயாலாதானே பேசினார்கள் ,அப்போ மருதுவும் வாயால்தானே பேசணும்,அதென்ன கை நீட்டும்பழக்கம்,இதை நாங்கள் பெண்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .
நன்றி
hi MM,
உங்க மலையிறங்காத மருதுக்குத்தான் இப்பவும் டோஸ்
நன்றி என்ற போர்வை போற்றி கொண்டு அலைய பார்த்தாயா
அதுதான் உன் உள் மனசு ஆசைப்பட்டதா
எல்லாத்தயும் சொல்லி காண்பிச்சிட்டே நேரடியாய் இல்லாமல்
சட்டி சுட்டதடா கைவிட்டதடா ......செஞ்சாச்சு
இந்த லைனுக்கு அப்புறம்
புத்தி கேட்டதடா நெஞ்சை தொட்டதடா
புலம்ப போறா .....
உன்னை நீயே அடித்து கொள்வாயா வருந்துகிறேன் என்று
அதுவும் சிம்பதிதான் போ
அறியா பெண்ணை மடக்கி அவள்மேல் நன்றியை திணித்து
அவள் இளமையுடன் விளையாடி
ஏன் முதல் இரவில் முதலில் உன் கதையை கடை பரப்ப வேண்டியதுதானே
இப்ப இவ்வ்ளவு தொடர் பிடிவாதம் பிடிப்பவன்
நேர்மையில்லை போ உன் செய்கை இப்போ
அப்படி செய்திருந்தால்
அவளுக்கும் இரக்கம் வந்திருக்கும் யோசித்திருப்பாள்
உன் பணம்தான் அவளை தள்ளியே நிறுத்த போனது
திரும்பவும் உன்னுடன் எந்த நன்றி கடனும்
மனதை பிசைய கூடாது என்று முடிவெடுக்க வைத்திருக்கிறது
காதலியாக இருந்திருந்தால் வேறு
அவள் மனைவியாக ஆகி கொண்டவள்
புத்தகத்துல திரும்ப படிங்க..revise பண்ணுறது ஓகே......
தூங்க போகவே விடல.......
படிக்க சொல்லுது......