Neengaatha Reengaaram 11 1

Advertisement

Sainandhu

Well-Known Member
hi MM:)
ஜானி சொல்லணும்
அங்க அங்க நின்னுட்டான் எனக்கு மட்டும் ஹா ஹா
நானும் சொல்வேன் இதை
MM ஏன்னா என்கிட்டயும் ஜானி இருக்கு


ஏன் யோசிக்கலை ஜதியம்மா
எதவுமெமா இன்னமும் தெரிந்து கொள்ளவில்லை விமலன் சொல்லி இருப்பானே
இரவு 11 மணிக்குமேல் மாப்பிளையும் பெண்ணும் தனியா அனுப்பிவிடுவாங்களா இவ்வளவுதான் தன் பெண்மேல் அக்கறையா விமலன் வேண்டாம் அலீட்ஸ்ட் கமலன் வந்திருக்கலாமே அவன் படிக்காதவனாயிருந்தாலும் இவன் படிக்க உதவியது நியாபகம் வந்திருக்கலாம்


என்ன அஞ்சாவதா ? திணராதே இன்னமும் இருக்கே ஜீரணித்துவிடுவாளா???
படிக்கிறது எதுக்கு????????? சம்பாதிக்கத்தானே சரிதான் காலம் அப்படித்தான் வரையறுத்துவிட்டது படிப்புக்கு தெரிந்த தற்கொலை பண்ணிக்கும்

எது எந்த ஸ்பாட்டில் அவளுக்கு விளக்கு எரியும் எப்ப அந்த திரியை ஏற்ற போகிறான் ????

படிப்புக்கு தெரிந்தால் தற்கொலை பண்ணிக்கொள்ளும்

பணம் தான் பிரதானமாக போய்விட்டது.....நவீன யுகத்தில்..
மனதை கனக்க செய்த பதிவு....
அவனது அநாதாரவான நிலை படித்து...


நன்றிக்கான கல்யாணமாக நினைத்த
ஜெ குடும்பத்தினர்.....
அந்த நன்றியை கல்யாணம் செய்து வைத்த உடன்
கடன் தீர்ந்தது என்று நினைத்து விட்டனர் போல...
புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு தனிமை தேவை தான்..
அதற்காக , எல்லாவற்றையும் இருவருமே செய்து
கொள்ளும் படியான நிலைமையில் விட்டது கொடுமையிலும்
கொடுமை.....
 

Joher

Well-Known Member
hi MM:)
ஜானி சொல்லணும்
அங்க அங்க நின்னுட்டான் எனக்கு மட்டும் ஹா ஹா
நானும் சொல்வேன் இதை
MM ஏன்னா என்கிட்டயும் ஜானி இருக்கு


ஏன் யோசிக்கலை ஜதியம்மா
எதவுமெமா இன்னமும் தெரிந்து கொள்ளவில்லை விமலன் சொல்லி இருப்பானே
இரவு 11 மணிக்குமேல் மாப்பிளையும் பெண்ணும் தனியா அனுப்பிவிடுவாங்களா இவ்வளவுதான் தன் பெண்மேல் அக்கறையா விமலன் வேண்டாம் அலீட்ஸ்ட் கமலன் வந்திருக்கலாமே அவன் படிக்காதவனாயிருந்தாலும் இவன் படிக்க உதவியது நியாபகம் வந்திருக்கலாம்


என்ன அஞ்சாவதா ? திணராதே இன்னமும் இருக்கே ஜீரணித்துவிடுவாளா???
படிக்கிறது எதுக்கு????????? சம்பாதிக்கத்தானே சரிதான் காலம் அப்படித்தான் வரையறுத்துவிட்டது படிப்புக்கு தெரிந்த தற்கொலை பண்ணிக்கும்

எது எந்த ஸ்பாட்டில் அவளுக்கு விளக்கு எரியும் எப்ப அந்த திரியை ஏற்ற போகிறான் ????

விளக்கு ஏற்றியாச்சு........
ஸ்பார்க் அப்புறம் தான்........
 

Joher

Well-Known Member
நீங்களும் வாங்கன்னு பையன் வீட்டுல சொல்லுவாங்க தானே...

ஆள் இல்லைனாலும் முறையான அழைப்பு வேணும்ல...

பண வித்தியாசம் இருக்குல
தயக்கம் வரும் தானே..

ஆனாலும் யாருமில்லை எடுத்து செய்ய என்று தோணாதா????
அவனை விடு......... அது பொண்ணு வாழ்க்கையும் இல்லையா??????

எட்டி நின்றால் என்ன அர்த்தம்?
 

fathima.ar

Well-Known Member
ஆனாலும் யாருமில்லை எடுத்து செய்ய என்று தோணாதா????
அவனை விடு......... அது பொண்ணு வாழ்க்கையும் இல்லையா??????

எட்டி நின்றால் என்ன அர்த்தம்?

ஒட்டி உறவாட பயம்னு அர்த்தம்
 

Joher

Well-Known Member
ஒட்டி உறவாட பயம்னு அர்த்தம்

oh.......... உதவி வேணுங்குறப்போ அண்ணா... தம்பி...னு வீடு தேடி வந்தாங்களே.........
அப்போ அவனை பற்றி தெரியாதா??????? வேணாம் உன் உதவின்னு சொல்ல வேண்டியது தானே.........

பொண்ணு கேட்டு அண்ணனிடம் தானே சொன்னான்.......
பொண்ணு ஓகே சொன்னாலும் நாங்க கடனை கொடுத்துடுறோம் பொண்ணு கொடுக்க மாட்டோம்னு சொல்லலையே........ பொண்ணே தைரியமா நினைக்குது......
அப்புறம் என்ன பயம்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top