சுந்தரி இவ்ளோ பேசுறதே இப்போ தான் தெரியுமாம்
என் பையன் வந்து தான் பேச வச்சான்னு சொல்லையே அதுவரை ஓகே தான்.......
டேய் நீயாடா பதில் பேசலை
மூஞ்ச்சூரு மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு கோபமா திரியலை???
நீ குடும்பம் நடத்துற லட்சணத்தை பார்த்து கண் கலங்குதா
ஏம்மா ஏன் அவ்ளோ மோசமாவா இருக்கு???
எதுக்கு இப்படி அர்த்த ராத்திரில தூக்கம் வராமல் ஓடி வரணும்.......
மாட்டு தொழுவம் வெளியே ஒரு கட்டில் போட்டிருக்கலாம்....... செமையா இருந்திருக்கும் வெளியே படுக்க.......
2 மணிக்கு டீ கேக்கிறியேமா
பேசாமல் டீக்கடை ஒன்னு தொடங்க சொல்லு...... மாஸ்டர் அப்பப்போ சப்ளை பண்ணுவார் டீ.......
உன் பாரம்பரியம் பழக்க வழக்கம் உணவு உடை இதெல்லாம் மாறாமல் இருப்பது நம்ம கையில் தான்.....
என்னை தொலைந்து போக விடாதே
இன்னும் கிராமங்களும் விவசாயமும் தான் எல்லாத்தையும் உயிர்ப்போடு வச்சிருக்கு....... நாமளும் வச்சுக்கணும்...... வச்சிப்போம்.....
நகரங்கள் நரகமா மாறி போச்சு....... அப்போ ஜன்னலை திற காற்று வரட்டும்...... இப்போ ஜன்னலை திறந்தால் காற்றை தவிர எல்லாம் வருது....
கண்ணன் விட்டுட்டு போகமாட்டான்னதும் ஒரிஜினல் அக்மார்க் சீண்டல் சுந்தரி வெளியே வந்துட்டா........
அபியை தனியாவே விட்டுட்டு முடிச்சுட்டீங்களே.......
இருந்தாலும் பரவாயில்லை epilogue கேட்கமாட்டேன்........
ஏன்னா queue ல நின்னுட்டு இருக்காங்க.....
சூப்பர் சூப்பர் Successfully completed NEY
SSM ல ரெண்டு பேரும் கார்ல போயிட்டு இருக்காங்க.......
EAN ல அம்மா வீட்டுக்கு போய்ட்டு என்னவானான் னு தெரியலை.....
NEM ல வயத்துல பிள்ளையோடு waiting.....
Next எதுனாலும் ஓகே...... ஆனால் கேப் இல்லாமல் கொடுத்துடுங்க........
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்......