அருமையான கதை
கல்யாணம் பிரிவு
சேர்ந்து மீண்டும் சின்ன பிரிவு
ஆனால் ரெண்டு பேரும் உணர்ந்து
புரிந்து
சுந்தரி பெண்ணின் சுயம்
தொலைக்காம
அவள தன்னுடைய கர்வமா
மாத்தி சந்தோசமா கண்ணண்
நிறைவான வாழ்க்கை வாழ
சொந்த பந்தங்களை கூடி
உழைப்பாளா சாதித்த
சுந்தரி
கடைசியில் அழகாக
நான் என்பது யாதெனில்
விளக்க வரிகளில்
மல்லிகாமணிவண்ணன்
முத்திரை பதிக்க
அற்புதம்
அடுத்து என்ன கதை தொடரும்
என்ற ஆவலில் நாங்கள்
கல்யாணம் பிரிவு
சேர்ந்து மீண்டும் சின்ன பிரிவு
ஆனால் ரெண்டு பேரும் உணர்ந்து
புரிந்து
சுந்தரி பெண்ணின் சுயம்
தொலைக்காம
அவள தன்னுடைய கர்வமா
மாத்தி சந்தோசமா கண்ணண்
நிறைவான வாழ்க்கை வாழ
சொந்த பந்தங்களை கூடி
உழைப்பாளா சாதித்த
சுந்தரி
கடைசியில் அழகாக
நான் என்பது யாதெனில்
விளக்க வரிகளில்
மல்லிகாமணிவண்ணன்
முத்திரை பதிக்க
அற்புதம்
அடுத்து என்ன கதை தொடரும்
என்ற ஆவலில் நாங்கள்