பியூட்டி பார்லர் போய் அழகா கட்டிட்டு பங்ஷன் போய் நிக்க போறா...
கண்ணன் அசர போறான்...
இங்க தனியா ஒரு நாடகம் எழுதிறியா, பாத்தி..DK: எங்க அம்மாலாம் ஒரு நாள் கூட பசியோட விட்டதில்லை..
7.1/2.. பொண்டாட்டிய தப்பு சொல்றதே தப்பு..
அம்மாவோட கம்பேர் பண்ணி..என்ன நீயா வலிய கூப்பிடுறியே...
Sundari.. வல்லாரை சாப்பிட்டது எல்லாம் எதுக்கு உதவுதோ இல்லையோ..
புருஷன் பண்ற தப்பை மறக்கவிடாது
எனக்கும் அப்படி தான், சுவிசெய்வான்னு நினைக்கிறீங்க!எனக்கென்னவோ சந்தேகமாத் தான் இருக்கு.