banumathi jayaraman Well-Known Member Aug 29, 2019 #11 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
banumathi jayaraman Well-Known Member Aug 29, 2019 #12 நீங்க சொல்றதெல்லாம் சரிதான், மிஸ்டர் சந்திரன் இவன் இறங்கிப் போகும் பொழுது அவளும் இணங்கி varanumille Last edited: Aug 29, 2019
fathima.ar Well-Known Member Aug 29, 2019 #13 DK: எங்க அம்மாலாம் ஒரு நாள் கூட பசியோட விட்டதில்லை.. 7.1/2.. பொண்டாட்டிய தப்பு சொல்றதே தப்பு.. அம்மாவோட கம்பேர் பண்ணி..என்ன நீயா வலிய கூப்பிடுறியே... Sundari.. வல்லாரை சாப்பிட்டது எல்லாம் எதுக்கு உதவுதோ இல்லையோ.. புருஷன் பண்ற தப்பை மறக்கவிடாது Last edited: Aug 29, 2019
DK: எங்க அம்மாலாம் ஒரு நாள் கூட பசியோட விட்டதில்லை.. 7.1/2.. பொண்டாட்டிய தப்பு சொல்றதே தப்பு.. அம்மாவோட கம்பேர் பண்ணி..என்ன நீயா வலிய கூப்பிடுறியே... Sundari.. வல்லாரை சாப்பிட்டது எல்லாம் எதுக்கு உதவுதோ இல்லையோ.. புருஷன் பண்ற தப்பை மறக்கவிடாது
Devi29 Well-Known Member Aug 29, 2019 #14 Sundari intha pidivatham thevaiya oru murai kannanukaga vitu koden .puriyama rendum sandai poduthuka nice epi sis
Sundari intha pidivatham thevaiya oru murai kannanukaga vitu koden .puriyama rendum sandai poduthuka nice epi sis
Suvitha Well-Known Member Aug 29, 2019 #17 வாழ்க்கை என்றால் நெழிவுசுளிவு இருக்கத்தான் செய்யும். வளைய வேண்டிய இடத்தில் வளைந்து நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்து என்று ஒரு பாலன்ஸ்ஸை மெயின்டெயின் பண்ணனும். அது தெரியாமல் இந்த புள்ள முடியாதுன்னா முடியாது என்று ஒற்றை காலில் நிக்குது... Last edited: Aug 29, 2019
வாழ்க்கை என்றால் நெழிவுசுளிவு இருக்கத்தான் செய்யும். வளைய வேண்டிய இடத்தில் வளைந்து நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்து என்று ஒரு பாலன்ஸ்ஸை மெயின்டெயின் பண்ணனும். அது தெரியாமல் இந்த புள்ள முடியாதுன்னா முடியாது என்று ஒற்றை காலில் நிக்குது...
W wasee Well-Known Member Aug 29, 2019 #18 Oh no..... Marupadiyum aarambathil iruntha... Pavam durai.. Eva toooooo much aa pannuraa... Last edited: Aug 29, 2019
Suvitha Well-Known Member Aug 29, 2019 #20 ThangaMalar said: பியூட்டி பார்லர் போய் அழகா கட்டிட்டு பங்ஷன் போய் நிக்க போறா... கண்ணன் அசர போறான்... Click to expand... செய்வான்னு நினைக்கிறீங்க!எனக்கென்னவோ சந்தேகமாத் தான் இருக்கு.
ThangaMalar said: பியூட்டி பார்லர் போய் அழகா கட்டிட்டு பங்ஷன் போய் நிக்க போறா... கண்ணன் அசர போறான்... Click to expand... செய்வான்னு நினைக்கிறீங்க!எனக்கென்னவோ சந்தேகமாத் தான் இருக்கு.